செய்திகள் மலேசியா
நன்கொடை பயன்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்: பிரதமர்
கோலாலம்பூர்:
நாட்டில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்காக திரட்டப்படும் நிதியை நிர்வகிப்பதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.
தொண்டு நிறுவனங்கள் நிதி திரட்டும் போது, அவற்றின் இலக்கு தேவைப்படுபவரை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
குறிப்பாக ஏற்கெனவே உள்ள விதிமுறைகளை அவர்கள் சரிவர கடைபிடிக்க வேண்டும்.
பொறுப்பற்ற தரப்பினரால் நிதி துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுக்க நிதியை நிர்வகிப்பதற்கு அரசாங்கம் எப்போதும் முன்னுரிமை அளிக்கும்.
தொண்டு நிதிகள் முறையான வழிகளில் செல்ல வேண்டும். அவற்றால் உரியவர்கள் பயன்பெற வேண்டும்.
அதே நேரத்தில் திரட்டப்பட்ட மற்றும் விநியோகிக்கப்படும் தொகை வெளிப்படைத்தன்மைக்காக பொதுவெளியில் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 6:11 pm
பாங்கின் கல்வித் தேர்ச்சி குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியின் நோக்கம் என்ன?: தியோ நீ சிங்
April 29, 2024, 6:09 pm
உலுசிலாங்கூரின் 5 தோட்டப் பிரச்சினையை மாநில அரசு கைவிடவில்லை: பாப்பாராயுடு
April 29, 2024, 6:08 pm
மக்கள் பிரச்சினைகளில் மலேசிய மக்கள் சக்தி கட்சி கவனம் செலுத்தும்: டத்தோஶ்ரீ தனேந்திரன்
April 29, 2024, 6:07 pm
நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதி. குமணன் நினைவு விழா 2024
April 29, 2024, 5:39 pm
ஓப்ஸ் பகார் லாவுட் சோதனை நடவடிக்கை: 178 கைது, 15 மில்லியன் வெள்ளி பறிமுதல்: சைஃபுடின்
April 29, 2024, 5:24 pm
உலக வங்கியின் அறிக்கை குறித்து விளக்கமளிப்பதை கல்வியமைச்சர் தவிர்த்துள்ளார்
April 29, 2024, 5:23 pm
போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்ட காதலர் ஜோடி கைது
April 29, 2024, 5:20 pm
கால்நடைகள் கடத்தப்படும் நடவடிக்கைகள் முறியடிக்கப்படும்: மாட் சாபு
April 29, 2024, 3:21 pm