நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மடானி அரிசி விவகாரத்தில் எதுவும் முடிவாகவில்லை: முஹம்மத் சாபு

கோலாலம்பூர்:

மலேசிய மடானி வெள்ளை அரிசியை சந்தைப்படுத்தும் திட்டம் குறித்து அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை.

விவசாயம் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் சாபு இதனை கூறினார்.

இந்த விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் சில ஆலோசணைகளை வழங்கியுள்ளார்.

இதன் அடிப்படையில் தேசிய வாழ்வாதார நடவடிக்கை வாரியத்தின் அடுத்த கூட்டத்தில் இந்த முன்மொழிவு குறித்த எந்த முடிவும் கூட்டாக எடுக்கப்படும்.

எனவே, எந்த அறிவிப்பும் அல்லது முடிவும் எடுக்கப்பட வேண்டும் என்றால், 

நெல், அரிசி கட்டுப்பாடு சட்டம் 1994-ன்படி வழி நடத்தப்பட்டு, அமைச்சரவைக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset