![image](https://imgs.nambikkai.com.my/fly.jpg)
செய்திகள் மலேசியா
ஃபிளய் துபாய் நிறுவனத்தின் முதல் விமானம் பினாங்கில் தரையிறங்கியது
ஜார்ஜ் டவுன்:
ஃபிளய் துபாய் நிறுவனத்தின் முதல் விமானம் பினாங்கில் அதிகாரப்பூர்வமாக தரையிறங்கியது.
சீனப் புத்தாண்டின் முதல் நாளில் இந்த விமானம் பினாங்களை வந்தடைந்தது என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வோங் ஹான் வேய் கூறினார்.
துபாயில் உள்ள எமிரேட்ஸ் அரசுக்கு சொந்தமான விமான நிறுவனமான ஃப்ளை துபாயின் முதல் விமானம் பினாங்கை வந்தடைந்த்து.
இதன் வாயிலாக துபாய் - பினாங்கிற்கு நேரடி விமான சேவை தொடங்கியுள்ளது.
மேலும் சுற்றுலாப் பயணிகள் மாநிலத்திற்கு நேரடி விமானங்களில் பயணிக்க மற்றொரு வாய்ப்பை வழங்குகிறது.
சீன புத்தாண்டின் முதல் நாளில் பினாங்குக்கு ஃப்ளை துபாயின் தொடக்க விமானத்தின் வருகையை பினாங்கு வரவேற்றது.
மேலும் இது மாநிலத்தின் சுற்றுலாத் துறையில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 27, 2024, 2:09 pm
போலீஸ் சோதனையில் தப்பிச் செல்ல முயன்ற தம்பதியர் கைது
July 27, 2024, 1:43 pm
ஜொகூரில் அடுத்தாண்டு பைலட் பள்ளிகளைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது: ஓன் ஹஃபிஸ் காசி
July 27, 2024, 1:03 pm
உணர்வு அரசியலைச் சமாளித்து, சேவையை முன்னெடுங்கள்: டத்தோஶ்ரீ ஜாஹித்
July 27, 2024, 12:49 pm
முன்னாள் அமைச்சர் Siti Zaharah Sulaiman-னின் குடும்பத்திற்கு ஜாஹித் இரங்கல்
July 27, 2024, 11:05 am
பத்தாண்டில் 1,600 போலிஸ் அதிகாரிகள் வேலையிலிருந்து நீக்கம்
July 27, 2024, 10:30 am
என்னையும் பிரதமரையும் சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் தயாராக உள்ளனர்: ஜாஹித்
July 26, 2024, 10:32 pm