செய்திகள் மலேசியா
ஃபிளய் துபாய் நிறுவனத்தின் முதல் விமானம் பினாங்கில் தரையிறங்கியது
ஜார்ஜ் டவுன்:
ஃபிளய் துபாய் நிறுவனத்தின் முதல் விமானம் பினாங்கில் அதிகாரப்பூர்வமாக தரையிறங்கியது.
சீனப் புத்தாண்டின் முதல் நாளில் இந்த விமானம் பினாங்களை வந்தடைந்தது என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வோங் ஹான் வேய் கூறினார்.
துபாயில் உள்ள எமிரேட்ஸ் அரசுக்கு சொந்தமான விமான நிறுவனமான ஃப்ளை துபாயின் முதல் விமானம் பினாங்கை வந்தடைந்த்து.
இதன் வாயிலாக துபாய் - பினாங்கிற்கு நேரடி விமான சேவை தொடங்கியுள்ளது.
மேலும் சுற்றுலாப் பயணிகள் மாநிலத்திற்கு நேரடி விமானங்களில் பயணிக்க மற்றொரு வாய்ப்பை வழங்குகிறது.
சீன புத்தாண்டின் முதல் நாளில் பினாங்குக்கு ஃப்ளை துபாயின் தொடக்க விமானத்தின் வருகையை பினாங்கு வரவேற்றது.
மேலும் இது மாநிலத்தின் சுற்றுலாத் துறையில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 30, 2025, 10:04 pm
அமெரிக்காவை மகிழ்விக்க அரசாங்கம் இறையாண்மையை விற்பனை செய்வதாக மகாதிர் குற்றம் சாட்டுகிறார்
October 30, 2025, 10:02 pm
மொஹைதின் மருமகனை மீண்டும் நாட்டிற்கு கொண்டு வர போலிசாருக்கு புதிய தடயங்கள் கிடைத்துள்ளன: சைபுடின்
October 30, 2025, 10:01 pm
புரோட்டானின் மலிவு விலை மின்சார இ.மாஸ் 5 கார் அறிமுகம்: விலை 60,000 ரிங்கிட்டுக்கும் கீழ் தொடங்குகிறது
October 30, 2025, 9:59 pm
தீபாவளியை கொண்டாடுவது மட்டுமல்லாமல் சமூக மட்டத்தில் நட்புறவை வலுப்படுத்த வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 30, 2025, 9:58 pm
செராஸ் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 60 மாணவர்களுக்கு ஹெல்மட்: துணையமைச்சர் சரஸ்வதி வழங்கினார்
October 30, 2025, 8:13 pm
டத்தோ விடாவுக்குச் சொந்தமான 3 கார்கள் உட்பட 727 உடைமைகள் 1 மில்லியன் ரிங்கிட்டிற்கு ஏலம் விடப்பட்டன
October 30, 2025, 8:12 pm
பெர்சத்துவில் மேலும் 3 தொகுதித் தலைவர்கள் நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
October 30, 2025, 8:11 pm
ஆசியான் வட்டார நாடுகளுடனான மலேசியாவின் உறவுகளை உச்ச நிலை மாநாடு வலுப்படுத்தியுள்ளது
October 30, 2025, 8:10 pm
2025ஆம் ஆண்டில் மலேசியாவின் ஜிபிஎஸ் வருவாய் 28.14 பில்லியன் ரிங்கிட்டாக உயரும்: கோபிந்த் சிங்
October 30, 2025, 8:09 pm
