செய்திகள் மலேசியா
வழக்கறிஞர் நிக் எலினுக்கு கொலை மிரட்டலா? காவல்துறை விசாரிக்கும்: டத்தோ அலாவூதின் அப்துல் மஜித்
கோலாலம்பூர்:
வழக்கறிஞர் நிக் எலினுக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல் விவகாரத்தை போலீஸ் விசாரிக்கும் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அலாவூதின் அப்துல் மஜித் கூறினார்.
கிளந்தான் சிரியா குற்றவியல் சட்டம் (I) இயற்றுவது தொடர்பான நீதிமன்றத்தில் வழக்கறிஞர் நிக் எலின் மனு செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிரான கொலை மிரட்டல்கள் வந்துள்ளது.
இந்த அச்சுறுத்தல் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 11:26 am
தகாத முறையில் பேசியதற்காக வருந்துகிறேன்: பிரதமர் முன்னிலையில் மன்னிப்பு கோரினார் சனுசி
May 5, 2024, 10:47 am
கெடாவில் கடும் ஏழைகளின் எண்ணிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க 2 மாதம் அவகாசம்: பிரதமர்
May 5, 2024, 10:32 am
பெட்ரோல், டீசல் விலை உயரும் எனும் அந்நிய நாட்டு ஊடகத்தின் செய்தி தவறானது: ஃபஹ்மி
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm