நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வழக்கறிஞர் நிக் எலினுக்கு கொலை மிரட்டலா? காவல்துறை விசாரிக்கும்: டத்தோ அலாவூதின் அப்துல் மஜித் 

கோலாலம்பூர்:

வழக்கறிஞர் நிக் எலினுக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல் விவகாரத்தை போலீஸ் விசாரிக்கும் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அலாவூதின் அப்துல் மஜித் கூறினார்.

கிளந்தான் சிரியா குற்றவியல் சட்டம் (I) இயற்றுவது தொடர்பான நீதிமன்றத்தில் வழக்கறிஞர் நிக் எலின் மனு செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிரான கொலை மிரட்டல்கள்  வந்துள்ளது.

இந்த அச்சுறுத்தல் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset