செய்திகள் விளையாட்டு
கால்பந்துப் போட்டியில் அறிமுகமாகும் புதிய விதிமுறை
லண்டன்:
54 ஆண்டுகளுக்கு பின் கால்பந்துப் போட்டிகளில் புதிய அட்டை ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அனைத்துக கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.
அதன்படி அனைத்துலகக் போட்டிகளில் நீல நிற அட்டை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கால்பந்துப் போட்டியை மேம்படுத்துவதற்காகவே இவ்வாறு நீல நிற அட்டை அறிமுகப்படுத்தப் படவுள்ளதாக கூறப்படுகிறது.
1970 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் மஞ்சள், சிவப்பு அட்டைகள் அறிமுகப்படுத்தப் பட்டதன் பின்னர் போட்டியில் பயன்படுத்தப்படும் முதல் புதிய அட்டை இதுவாகும் என கூறப்படுகிறது.
போட்டிகளில் வீரர்கள் தவறு செய்தாலோ, நடுவருடன் கருத்து வேறுபாட்டை மேற்கொண்டாலோ நீல அட்டை காட்டப்படும்
இதன்போது 10 நிமிடங்களுக்கு குறித்த வீரர்கள் அரங்கில் இருந்து நீக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இரண்டு முறை நீல அட்டை காட்டப்பட்டால் அந்த வீரர் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 10:25 pm
பஞ்சாப்பை 28 ரன்களில் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்: ஜடேஜா அபாரம்
May 5, 2024, 10:53 am
23 வயதுக்கீழ்ப்பட்ட ஆசிய கிண்ண போட்டி: ஜப்பான் வாகை சூடியது
May 5, 2024, 9:18 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி அபாரம்
May 5, 2024, 9:07 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி, அர்செனல் வெற்றி
May 4, 2024, 12:15 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: எவர்ட்டன் சமநிலை
May 4, 2024, 6:40 am
IPL 2024: எட்டாவது தோல்வியை எட்டிப் பிடித்த மும்பை இந்தியன்ஸ்
May 3, 2024, 10:29 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி வெற்றி
May 3, 2024, 10:28 am
ஐரோப்பா லீக் கிண்ண இறுதியாட்டத்தை நெருங்கும் பாயர் லெவர்குசன்
May 2, 2024, 10:58 am