
செய்திகள் விளையாட்டு
கால்பந்துப் போட்டியில் அறிமுகமாகும் புதிய விதிமுறை
லண்டன்:
54 ஆண்டுகளுக்கு பின் கால்பந்துப் போட்டிகளில் புதிய அட்டை ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அனைத்துக கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.
அதன்படி அனைத்துலகக் போட்டிகளில் நீல நிற அட்டை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கால்பந்துப் போட்டியை மேம்படுத்துவதற்காகவே இவ்வாறு நீல நிற அட்டை அறிமுகப்படுத்தப் படவுள்ளதாக கூறப்படுகிறது.
1970 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் மஞ்சள், சிவப்பு அட்டைகள் அறிமுகப்படுத்தப் பட்டதன் பின்னர் போட்டியில் பயன்படுத்தப்படும் முதல் புதிய அட்டை இதுவாகும் என கூறப்படுகிறது.
போட்டிகளில் வீரர்கள் தவறு செய்தாலோ, நடுவருடன் கருத்து வேறுபாட்டை மேற்கொண்டாலோ நீல அட்டை காட்டப்படும்
இதன்போது 10 நிமிடங்களுக்கு குறித்த வீரர்கள் அரங்கில் இருந்து நீக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இரண்டு முறை நீல அட்டை காட்டப்பட்டால் அந்த வீரர் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2025, 9:19 am
அல்வாரோ கரேராஸுடனான ஒப்பந்தத்தை ரியல்மாட்ரிட் நெருங்கிவிட்டது
July 9, 2025, 9:18 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: இறுதியாட்டத்தில் செல்சி
July 8, 2025, 9:00 am
லியோனல் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய அல் அஹ்லி கிளப் முயற்சிக்கிறது
July 7, 2025, 3:22 pm
2025 மெர்டேக்கா கிண்ண காற்பந்து போட்டி நடைபெறாது: மலேசியக் காற்பந்து சங்கம் உறுதி
July 7, 2025, 8:57 am
18 வயது வீரரை 40 மில்லியன் ரிங்கிட்டுக்கு மென்செஸ்டர் யுனைடெட் வாங்கியது
July 7, 2025, 8:48 am
டியாகோ ஜோட்டாவின் குடும்பத்தாருக்கு துணையாக இருப்பேன்: ரொனால்டோ
July 6, 2025, 8:55 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: ரியல்மாட்ரிட் வெற்றி
July 6, 2025, 8:53 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: அரையிறுதியில் பிஎஸ்ஜி
July 5, 2025, 12:08 pm