
செய்திகள் விளையாட்டு
2025 மெர்டேக்கா கிண்ண காற்பந்து போட்டி நடைபெறாது: மலேசியக் காற்பந்து சங்கம் உறுதி
கோலாலம்பூர்:
2025 மெர்டேக்கா கிண்ண காற்பந்து போட்டி நடைபெறாது என்று மலேசியக் காற்பந்து சங்கமான எஃப் ஏ எம் உறுதிப்படுத்தியது.
ஹரிமாவ் மலாயா அணி தற்போது மத்திய ஆசிய காற்பந்து கூட்டமைப்பின் கிண்ணத்தில் கவனம் செலுத்தி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது
CAFA போட்டியில் முழு கவனம் செலுத்துவதால் மலேசியா அணி வேறு எந்தவொரு போட்டிகளிலும் பங்கேற்காது.
கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மெர்டேக்கா கிண்ண காற்பந்து போட்டியில் மலேசியா அணி வெற்றியாளராக வாகை சூடியது.
இறுதியாட்டத்தில் மலேசியா லெபனான் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
CAFA 2025 போட்டி தஜிகிஸ்தான் நாட்டில் நடைபெறவுள்ளதால் ஹரிமாவ் மலாயா பி குழுவில் இடம்பெற்றுள்ளது. இந்த குழுவில் ஈரான், தஜிகிஸ்தான், ஆஃப்கனிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 8, 2025, 9:00 am
லியோனல் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய அல் அஹ்லி கிளப் முயற்சிக்கிறது
July 7, 2025, 8:57 am
18 வயது வீரரை 40 மில்லியன் ரிங்கிட்டுக்கு மென்செஸ்டர் யுனைடெட் வாங்கியது
July 7, 2025, 8:48 am
டியாகோ ஜோட்டாவின் குடும்பத்தாருக்கு துணையாக இருப்பேன்: ரொனால்டோ
July 6, 2025, 8:55 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: ரியல்மாட்ரிட் வெற்றி
July 6, 2025, 8:53 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: அரையிறுதியில் பிஎஸ்ஜி
July 5, 2025, 12:08 pm
பிபா கிளப் உலகக் கிண்ணம்: அரையிறுதியில் செல்சி
July 5, 2025, 12:07 pm
டியாகோ ஜோத்தாவின் மரணம் அர்த்தமற்றது: ரொனால்டோ
July 4, 2025, 11:53 am