
செய்திகள் விளையாட்டு
2025 மெர்டேக்கா கிண்ண காற்பந்து போட்டி நடைபெறாது: மலேசியக் காற்பந்து சங்கம் உறுதி
கோலாலம்பூர்:
2025 மெர்டேக்கா கிண்ண காற்பந்து போட்டி நடைபெறாது என்று மலேசியக் காற்பந்து சங்கமான எஃப் ஏ எம் உறுதிப்படுத்தியது.
ஹரிமாவ் மலாயா அணி தற்போது மத்திய ஆசிய காற்பந்து கூட்டமைப்பின் கிண்ணத்தில் கவனம் செலுத்தி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது
CAFA போட்டியில் முழு கவனம் செலுத்துவதால் மலேசியா அணி வேறு எந்தவொரு போட்டிகளிலும் பங்கேற்காது.
கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மெர்டேக்கா கிண்ண காற்பந்து போட்டியில் மலேசியா அணி வெற்றியாளராக வாகை சூடியது.
இறுதியாட்டத்தில் மலேசியா லெபனான் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
CAFA 2025 போட்டி தஜிகிஸ்தான் நாட்டில் நடைபெறவுள்ளதால் ஹரிமாவ் மலாயா பி குழுவில் இடம்பெற்றுள்ளது. இந்த குழுவில் ஈரான், தஜிகிஸ்தான், ஆஃப்கனிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 31, 2025, 9:26 pm
உலக சாம்பியன் பூப்பந்து போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று சென் - டோ வரலாறு படைத்தனர்
August 31, 2025, 10:30 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
August 31, 2025, 9:38 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
August 30, 2025, 9:58 pm
உலக பூப்பந்து போட்டியின் இறுதி சுற்றுக்கு முன்னேறி தீனா - பியெர்லி தான் வரலாறு படைத்தனர்
August 30, 2025, 10:28 am
அர்ஜெண்டினாவுடன் கடைசி போட்டியா? ஓய்வு பெறுவதை மறைமுகமாகக் குறிப்பிட்ட மெஸ்ஸி
August 30, 2025, 10:21 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி அபாரம்
August 29, 2025, 8:45 am
மெஸ்ஸியின் இரட்டை கோல்களால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தர்மியாமி
August 29, 2025, 8:41 am