நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா, சரவா மாநிலங்களுக்கு கூடுதல் விமான சேவை வழங்கிய ஏர் ஆசியாவுக்கு நன்றி: அந்தோனி லோக்

கோலாலம்பூர்:

சபா, சரவா, லாபுவான் மாநிலங்களுக்கு கூடுதல் விமான சேவை வழங்கிய ஏர் ஆசியாவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார் போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோனி லோக்.

சீனப் புத்தாண்டை தங்களின் குடும்பத்தாருடன் கொண்டாடும் வகையில் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் விமான சேவை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கண்டது.

அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு ஏர் ஆசியா நிறுவனம் முழு ஒத்துழைப்பை தந்தது.

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் கூடுதலாக நள்ளிரவு வரை விமானங்களை வழங்குவதற்கான அரசாங்கத்தின் முன்முயற்சிக்கு ஆதரவளித்த ஏர் ஏசியாவிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset