செய்திகள் மலேசியா
கைவிடப்பட்ட 733 அந்நிய தொழிலாளர்களுக்கு 1 மில்லியன் ரிங்கிட் சம்பளம்
புத்ராஜெயா:
ஜொகூரில் கைவிடப்பட்ட 733 அந்நிய தொழிலாளர்களுக்கு 1,035,557.50 ரிங்கிட் சம்பளமாக வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதனை மனிதவள அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக உறுதிப்படுத்தியது.
வேலைக்காக அழைத்து வரப்பட்ட அத்தொழிலாளர்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டனர்.
இதனால் அதிருப்தியடைந்த அத்தொழிலாளர்கள் அனைவரும் சாலையில் நடந்து வந்து பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தினர்.
இவ்விவகாரத்தில் தீபகற்ப மலேசியா மனிதவளத் துறை, முதலாளிகள், பணியாளர்களிடையே சமரசம் காணப்பட்டது.
வங்காளதேச தூதரக அதிகாரிகள் முன்னிலையில் இது நடந்தது.
சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு மொத்தம் 1,035,557.50 ரிங்கிட்டை சம்பளமாக வழங்க இணக்கம் காணப்பட்டது.
மேலும் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு வேறு வேலை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது என்று மனிதவள அமைச்சு கூறியது.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 6:11 pm
பாங்கின் கல்வித் தேர்ச்சி குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியின் நோக்கம் என்ன?: தியோ நீ சிங்
April 29, 2024, 6:09 pm
உலுசிலாங்கூரின் 5 தோட்டப் பிரச்சினையை மாநில அரசு கைவிடவில்லை: பாப்பாராயுடு
April 29, 2024, 6:08 pm
மக்கள் பிரச்சினைகளில் மலேசிய மக்கள் சக்தி கட்சி கவனம் செலுத்தும்: டத்தோஶ்ரீ தனேந்திரன்
April 29, 2024, 6:07 pm
நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதி. குமணன் நினைவு விழா 2024
April 29, 2024, 5:39 pm
ஓப்ஸ் பகார் லாவுட் சோதனை நடவடிக்கை: 178 கைது, 15 மில்லியன் வெள்ளி பறிமுதல்: சைஃபுடின்
April 29, 2024, 5:24 pm
உலக வங்கியின் அறிக்கை குறித்து விளக்கமளிப்பதை கல்வியமைச்சர் தவிர்த்துள்ளார்
April 29, 2024, 5:23 pm
போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்ட காதலர் ஜோடி கைது
April 29, 2024, 5:20 pm
கால்நடைகள் கடத்தப்படும் நடவடிக்கைகள் முறியடிக்கப்படும்: மாட் சாபு
April 29, 2024, 3:21 pm