நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நான் பிரதமரை சந்திக்கவில்லை; அது அவதூறு: ஹம்சா 

கோலாலம்பூர்:

பதவிக்காக பிரதமரை நான் ஒரு போதும் சந்தித்து இல்லை. அது அவதூறு என்று எதிர்கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ ஹம்சா ஜைனுடின் கூறினார்.

கடந்த 2022ஆம் ஆண்டு டத்தோஶ்ரீ அன்வார் பிரதமராக பொறுப்பேற்றார். அப்போது முதல் நான் அவரை சந்திக்கவில்லை.

வேண்டுமென்றால் நாடாலுமன்ற கூட்டத் தொடரின் போது சந்தித்திருக்கலாம்.

மாறாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதை போன்று பதவிக்காக நான் அவரை சந்தித்து இல்லை.

அப்படி வரும் குற்றச்சாட்டுகள் எனக்கு எதிரான குற்றசாட்டுகள் என்று ஹம்சா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset