செய்திகள் மலேசியா
சிப்பாங் மஇகா தொகுதி மீண்டும் வலுப்பெறும்: டத்தோ இப்ராஹிம் ஷா நம்பிக்கை
சைபர்ஜெயா:
சிப்பாங் மஇகா தொகுதி மீண்டும் வலுப்பெறும் என்று டத்தோ இப்ராஹிம் ஷா கூறினார்.
மஇகாவில் அதிக கிளைகள் கொண்ட தொகுதியாக சிப்பாங் தொகுதி விளங்கி வந்தது. ஆனால் தற்போது 130 கிளைகளில் இருந்து 70 கிளைகளுக்கு குறைந்து விட்டது.
கிளைகள் குறைந்தாலும் சிப்பாங் தொகுதி இன்னும் வலுவாகத்தான் உள்ளது.
வரும் காலங்களில் இது மேலும் வலுப்பெற்று ஆற்றல்மிக்க தொகுதியாக மலரும் என்று மஇகா சிப்பாங் தொகுதியின் விருந்து நிகழ்வில் பேசிய ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான டத்தோ இப்ராஹிம் ஷா மேற்கண்டவாறு கூறினார்.
இந்த நிகழ்வு மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ எம். சரவணன் தலைமையில் நடைபெற்றது.
சிப்பாங் தொகுதியில் வாழும் இந்திய மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் இந்த விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 6:11 pm
பாங்கின் கல்வித் தேர்ச்சி குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியின் நோக்கம் என்ன?: தியோ நீ சிங்
April 29, 2024, 6:09 pm
உலுசிலாங்கூரின் 5 தோட்டப் பிரச்சினையை மாநில அரசு கைவிடவில்லை: பாப்பாராயுடு
April 29, 2024, 6:08 pm
மக்கள் பிரச்சினைகளில் மலேசிய மக்கள் சக்தி கட்சி கவனம் செலுத்தும்: டத்தோஶ்ரீ தனேந்திரன்
April 29, 2024, 6:07 pm
நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதி. குமணன் நினைவு விழா 2024
April 29, 2024, 5:39 pm
ஓப்ஸ் பகார் லாவுட் சோதனை நடவடிக்கை: 178 கைது, 15 மில்லியன் வெள்ளி பறிமுதல்: சைஃபுடின்
April 29, 2024, 5:24 pm
உலக வங்கியின் அறிக்கை குறித்து விளக்கமளிப்பதை கல்வியமைச்சர் தவிர்த்துள்ளார்
April 29, 2024, 5:23 pm
போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்ட காதலர் ஜோடி கைது
April 29, 2024, 5:20 pm
கால்நடைகள் கடத்தப்படும் நடவடிக்கைகள் முறியடிக்கப்படும்: மாட் சாபு
April 29, 2024, 3:21 pm