செய்திகள் மலேசியா
நஜீப்புடன் விவாதம் செய்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை: ராம் கர்ப்பால்
கோலாலம்பூர்:
நஜீப்புடன் விவாதம் செய்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று புக்கிட் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங் கூறினார்.
அரச மன்னிப்பு தாம் தகுதியானவரா என்பது குறித்து பொது விவாதம் நடத்த தயாரா என்று முன்னாள் பிரதமர் நஜீப் சவால் விடுத்துள்ளார்.
இந்த வழக்கில் குற்றவாளியாகக் காணப்படும் நஜீப் ரசாக்குடன் விவாதம் செய்வதற்கான சவாலை ஏற்றுக் கொள்வது நேரத்தை வீணடிக்கும் செயலாகும்.
நஜீப்புடன் விவாதம் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை.
ஏனெனில் நீதிமன்றத்தின் பெரும்பான்மை தீர்ப்பு அவர் குற்றவாளி என்று அறிவித்தது.
உண்மையில், மன்னிப்பு வாரியமும் தண்டனையை உறுதி செய்தது என்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வை அமல்படுத்தலாம்: பிரதமர்
May 4, 2024, 1:51 pm