செய்திகள் மலேசியா
அதிகமான எம்பிகள் பிரதமருக்கு ஆதரவா?: பெர்சத்து மறுப்பு
கோலாலம்பூர்:
எதிர்க்கட்சிகள் விரைவில் அரசாங்கத்தை மாற்ற முடியும் என்பதை அன்வாரின் ஆதரவாளர்கள் நிரூபிக்க வேண்டும்.
அப்படி நிரூபிக்க தவறினால் தம் கட்சியைச் சேர்ந்த அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை ஆதரிக்கிறார்கள் என்ற கூற்று பொய்யானது என்று பெர்சாத்து இளைஞர் பிரிவுத் தலைவர் வான் அஹ்மத் பைசால் கூறி நிராகரித்துள்ளார்.
பெர்சத்துவைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலை மேலும் தொடரும். குறிப்பாக ஆட்சியை கவிழ்க்க முடியும் என்பதை நிருபிக்க வேண்டும்.
இல்லையென்றால் இன்னும் அதிகமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை ஆதரிப்பார்கள் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த செய்தியில் எந்தவொரு உண்மையும் இல்லை.
பெர்சாத்து, தேசியக் கூட்டணியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்களை நான் சந்தித்தேன்.
இதுபோன்ற நிலைமையும் கேள்வியும் ஒருபோதும் எழவில்லை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 12:10 am
தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
May 1, 2024, 12:08 am
கடின உழைப்பை மூலதனமாகக் கொண்டு வாழ்வின் உயர்ந்த இடத்தை அடைவோம்: டத்தோஸ்ரீ சரவணன்
May 1, 2024, 12:07 am
நாட்டின் மேம்பாட்டிற்கு வித்திடும் தொழிலாளர்களை மதிப்போம்: டத்தோ ரமணன்
May 1, 2024, 12:02 am
ஆலயங்களில் பஜன் குழுவை அமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது
April 30, 2024, 9:36 pm
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணனின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு
April 30, 2024, 4:38 pm
3.3 மில்லியன் ரிங்கிட் கையூட்டு பெற்றதாக நீர் நிறுவனத்தின் 2 அதிகாரிகள் கைது
April 30, 2024, 4:14 pm