செய்திகள் மலேசியா
பூச்சோங் IOI மாலில் சீன புத்தாண்டு அலங்கார கூடத்தில் திடீரென்று தீப்பற்றிக்கொண்டது
பூச்சோங்:
பூச்சோங்கில் அமைந்துள்ள IOI மாலில் சீன புத்தாண்டு அலங்கார கூடத்தில் திடீரென்று ஓர் அலங்கார கூடத்தின் மேற்பரப்பில் தீப்பற்றிக்கொண்டது.
திடீரென்று தீப்பற்றிக்கொண்ட சம்பவம் அடங்கிய காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பெரும் வைரலானது. நேற்றிரவு 7.20 மணிவாக்கில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறை தரப்பு தெரிவித்தது.
சிலர் தீயை அணைக்கவும் முற்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக IOI PUCHONG மால் நிர்வாகம் விசாரணைகளைத் துவங்கியுள்ளதாக IOI PUCHONG MALL தனது அதிகாரப்பூர்வ முகநூல் இடுகையில் பதிவிட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன் IOI PUCHONG மாலில் வெள்ளம் ஏற்பட்டது. தற்போது இங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது அங்கு வரும் வாடிக்கையாளர்களைப் பீதியடைய செய்துள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 12:10 am
தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
May 1, 2024, 12:08 am
கடின உழைப்பை மூலதனமாகக் கொண்டு வாழ்வின் உயர்ந்த இடத்தை அடைவோம்: டத்தோஸ்ரீ சரவணன்
May 1, 2024, 12:07 am
நாட்டின் மேம்பாட்டிற்கு வித்திடும் தொழிலாளர்களை மதிப்போம்: டத்தோ ரமணன்
May 1, 2024, 12:02 am
ஆலயங்களில் பஜன் குழுவை அமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது
April 30, 2024, 9:36 pm
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணனின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு
April 30, 2024, 4:38 pm
3.3 மில்லியன் ரிங்கிட் கையூட்டு பெற்றதாக நீர் நிறுவனத்தின் 2 அதிகாரிகள் கைது
April 30, 2024, 4:14 pm