
செய்திகள் மலேசியா
இந்திய இளைஞர்களுக்கு 4.5 மில்லியன் மதிப்பிலான இலவச பயிற்சித் திட்டங்கள்: ஸ்டீவன் சிம்
பத்துமலை:
இந்திய இளைஞர்களுக்கு 4.5 மில்லியன் மதிப்பிலான பயிற்சித் திட்டங்கள் இலவசமாக வழங்கப்படும்.
பத்துமலையில் சிறப்புரையாற்றிய மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை அறிவித்தார்.
பத்துமலை தைப்பூச விழாவை முன்னிட்டு மனிதவள அமைச்சின் சிறப்பு கூடாரம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் ஓய்வெடுக்கும் நோக்கில் இந்த கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் இலாகாக்களின் முகப்பிடங்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
அவ்விலாகாக்களின் உள்ள திட்டங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது.
குறிப்பாக 4.5 மில்லியன் மதிப்பிலான பயிற்சித் திட்டங்கள் பத்துமலைக்கு வந்த இந்திய இளைஞர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
ஆகவே இந்திய இளைஞர்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஸ்டீவன் சிம் கூறினார்.
நான் ஒரு சீனராக இருந்தாலும் அனைத்து இன மக்களும் எனக்கு முக்கியம்.
அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வேன் என்று அவர் கூறினார்.
- பார்த்தின் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 12, 2025, 6:54 pm
தேசியத் தலைவர்களை மிரட்டும் வீடியோ தொடர்பாக 3 பேர் கைது: டத்தோ குமார்
September 12, 2025, 6:52 pm
அனைத்துலக நிலையிலான புறப்பாட பயிற்சி முகாமில் இந்தோனேஷிய, தாய்லாந்து பங்கேற்பு
September 12, 2025, 6:50 pm
கம்போங் சுங்கை பாரு குடியிருப்பாளர்களுக்கான வாடகையை முழுமையாக மேம்பாட்டு நிறுவனம் ஏற்றுக் கொண்டது: அமைச்சர்
September 12, 2025, 6:49 pm
திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஷாரா கைரினாவை படிவம் 4 மாணவர் அழைத்து, கேள்வி எழுப்பினார்: விசாரணை சாட்சி
September 12, 2025, 2:17 pm
தேசிய முன்னணியின் சில கட்சிகள் தேசியக் கூட்டணியில் சேர விண்ணப்பித்துள்ளன: துவான் இப்ராஹிம்
September 12, 2025, 2:15 pm
வெளியேற்றத்தை ஒத்திவைத்து முதலில் விவாதிக்க வேண்டும்: கம்போங் சுங்கை பாரு குடியிருப்பாளர்கள் கோரிக்கை
September 12, 2025, 2:14 pm
பிரதமர் வேட்பாளர்களை கேள்வி கேட்பது மக்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்து வருவதற்கான அறிகுறியாகும்: பாஸ்
September 12, 2025, 2:11 pm
போராட்டத்தை தேசிய முன்னணி தொடர வேண்டும்: பிளவுபடக்கூடாது என நஜிப் வலியுறுத்துகிறார்
September 12, 2025, 2:10 pm