செய்திகள் மலேசியா
துன் டாய்ம் மனைவி மீது நாளை குற்றம் சாட்டப்படும்
கோலாலம்பூர்:
முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் ஜைனுதீனின் மனைவி நைமா காலித் மீது நாளை செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
எம்ஏசிசியின் அறிவிப்புக்கு இணங்கத் தவறியதற்காக அவர் மீது எம்ஏசிசி சட்டத்தின் பிரிவு 36இன் கீழ் குற்றம் சாட்டப்படும்.
அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அதிகபட்சமாக 100,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.
நைமாவின் சார்பில் வழக்கறிஞர் யூசுஃப் ஜைனல் அபிடீன் ஆஜராவார் என்று தெரிகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 12:37 pm
அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும்: பிரதமர்
May 1, 2024, 12:35 pm
கவலைப்பட ஒன்றும் இல்லை: பெர்லிஸ் மந்திரி புசார்
May 1, 2024, 12:33 pm
வலைப்பதிவு எழுத்தாளர் வான் அஸ்ரிக்கு 2 நாள் தடுப்புக் காவல்: வழக்கறிஞர்
May 1, 2024, 12:32 pm
போலி வேலை வாய்ப்பு, இல்லாத முதலீடுகளில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்
May 1, 2024, 12:07 pm
தொழிலாளர்களின் பங்கை அரசாங்கம் அங்கீகரிக்கிறது: பிரதமர் அன்வார்
May 1, 2024, 12:00 pm
பிள்ளைகளுக்கான கல்வியைத் தேர்வு செய்வது பெற்றோரின் உரிமை: நிக் நஸ்மி
May 1, 2024, 12:10 am