நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் டாய்ம் மனைவி மீது நாளை குற்றம் சாட்டப்படும்

கோலாலம்பூர்:

முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் ஜைனுதீனின் மனைவி நைமா காலித் மீது நாளை செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.

எம்ஏசிசியின் அறிவிப்புக்கு இணங்கத் தவறியதற்காக அவர் மீது எம்ஏசிசி சட்டத்தின் பிரிவு 36இன் கீழ் குற்றம் சாட்டப்படும்.

அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அதிகபட்சமாக 100,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.

நைமாவின் சார்பில் வழக்கறிஞர் யூசுஃப் ஜைனல் அபிடீன் ஆஜராவார் என்று தெரிகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset