செய்திகள் மலேசியா
9 கேடிஎம் நிலையங்கள் மேம்படுத்தப்படும்; சிரம்பானில் புதிய நிலையம் கட்டப்படும்: அந்தோனி லோக்
கோலாலம்பூர்:
கிள்ளான் பள்ளத்தாக்கில் 9 நிலையங்களை கேடிஎம்பி மேம்படுத்தவுள்ளது.
அதே வேளையில் சிரம்பானில் புதிய நிலையம் ஒன்றும் கட்டப்படவுள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.
கிள்ளான் பள்ளதாக்கு இரண்டை தண்டவாள திட்டம் 2ன் கீழ் இம்மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.
சாலாக் செலாத்தான், பாங்கி, பந்தாய் டாலாம், ஸ்ரீ செத்தியா, பத்து தீகா, பாடாங் ஜாவா, கிள்ளான், ஜாலான் கஸ்தாம், கிள்ளான் துறைமுகம் ஆகிய நிலையங்கள் மேம்படுத்தப்படவுள்ளது.
அதே வேளையில் சிரம்பான் சென்ட்ரல் கேடிஎம் என்ற பெயரில் புதிய நிலையம் கட்டப்படும்.
இப்புதிய ரயில் நிலையம் அடுத்த 24 மாதங்களில் தயாராகும்.
இத்திட்டங்களுக்காக 280 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அந்தோனி லோக் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 6:11 pm
பாங்கின் கல்வித் தேர்ச்சி குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியின் நோக்கம் என்ன?: தியோ நீ சிங்
April 29, 2024, 6:09 pm
உலுசிலாங்கூரின் 5 தோட்டப் பிரச்சினையை மாநில அரசு கைவிடவில்லை: பாப்பாராயுடு
April 29, 2024, 6:08 pm
மக்கள் பிரச்சினைகளில் மலேசிய மக்கள் சக்தி கட்சி கவனம் செலுத்தும்: டத்தோஶ்ரீ தனேந்திரன்
April 29, 2024, 6:07 pm
நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதி. குமணன் நினைவு விழா 2024
April 29, 2024, 5:39 pm
ஓப்ஸ் பகார் லாவுட் சோதனை நடவடிக்கை: 178 கைது, 15 மில்லியன் வெள்ளி பறிமுதல்: சைஃபுடின்
April 29, 2024, 5:24 pm
உலக வங்கியின் அறிக்கை குறித்து விளக்கமளிப்பதை கல்வியமைச்சர் தவிர்த்துள்ளார்
April 29, 2024, 5:23 pm
போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்ட காதலர் ஜோடி கைது
April 29, 2024, 5:20 pm
கால்நடைகள் கடத்தப்படும் நடவடிக்கைகள் முறியடிக்கப்படும்: மாட் சாபு
April 29, 2024, 3:21 pm