செய்திகள் மலேசியா
மாணவர்கள் இரண்டு நாட்கள் சீருடை, இரண்டு நாட்கள் விளையாட்டு உடைகள், ஒரு நாள் புறப்பாட நடவடிக்கை உடை அணிய அனுமதி : கல்வியமைச்சு அறிவிப்பு
புத்ராஜெயா:
2024/2025 பள்ளி அமர்வு தொடங்கவுள்ள நிலையில் நிலையில், மாணவர்கள் இரண்டு நாட்கள் சீருடை, இரண்டு நாட்கள் விளையாட்டு உடைகள், ஒரு நாள் புறப்பாட நடவடிக்கை உடை அணிய கல்வியமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த மார்ச் மாதம் தொடங்கும் 2024/2025 பள்ளி அமர்வுலிருந்து இந்தப் புதிய முறை அமலுக்கு வருவதாக கல்வியமைச்சர் ஃபத்லினா சிடெக் கூறினார்.
இது குறித்து அமைச்சகம் ஒர் அறிக்கையை வெளியிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மார்ச் மாதம் தொடங்கும் 2024/2025 பள்ளி அமர்வுக்கு புதிய வழிகாட்டுதல்களைக் கல்வி அமைச்சகம் (KPM) முடிவு செய்துள்ளது.
நாட்டில் ஏற்பட்ட வெப்பமான காலநிலையைத் தொடர்ந்துமாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் செயல்படுத்தும் குழுக்களுக்கு உடல்நலக் கோளாறுகளைத் தவிர்ப்பதற்காக கல்வியமைச்சு கடந்த ஆண்டு மே 3-ஆம் தேதி விளையாட்டு ஆடைகளை அணிவதற்கு தளர்வு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 6:11 pm
பாங்கின் கல்வித் தேர்ச்சி குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியின் நோக்கம் என்ன?: தியோ நீ சிங்
April 29, 2024, 6:09 pm
உலுசிலாங்கூரின் 5 தோட்டப் பிரச்சினையை மாநில அரசு கைவிடவில்லை: பாப்பாராயுடு
April 29, 2024, 6:08 pm
மக்கள் பிரச்சினைகளில் மலேசிய மக்கள் சக்தி கட்சி கவனம் செலுத்தும்: டத்தோஶ்ரீ தனேந்திரன்
April 29, 2024, 6:07 pm
நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதி. குமணன் நினைவு விழா 2024
April 29, 2024, 5:39 pm
ஓப்ஸ் பகார் லாவுட் சோதனை நடவடிக்கை: 178 கைது, 15 மில்லியன் வெள்ளி பறிமுதல்: சைஃபுடின்
April 29, 2024, 5:24 pm
உலக வங்கியின் அறிக்கை குறித்து விளக்கமளிப்பதை கல்வியமைச்சர் தவிர்த்துள்ளார்
April 29, 2024, 5:23 pm
போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்ட காதலர் ஜோடி கைது
April 29, 2024, 5:20 pm
கால்நடைகள் கடத்தப்படும் நடவடிக்கைகள் முறியடிக்கப்படும்: மாட் சாபு
April 29, 2024, 3:21 pm