நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அந்நிய தொழிலாளர் ஒதுக்கீட்டில் மோசடி: மனிதவள அமைச்சு போலீசில் புகார்

புத்ராஜெயா:

அந்நிய தொழிலாளர் ஒதுக்கீட்டில் நிகழ்ந்துள்ள மோசடி குறித்து மனிதவள அமைச்சு போலீசில் புகார் செய்துள்ளது.

இதனை மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் உறுதிப்படுத்தினார்.

அந்நிய தொழிலாளர் ஒதுக்கீட்டில் நிகழ்ந்துள்ள மோசடிகள் தொடர்பில் செய்திகள் வெளியாகின.

இந்த விசாரணை மோசடி, வணிக குற்றங்களுக்கு மட்டுப்படுத்தப்படாது.

மேலும் இதில் நடந்துள்ள பல்வேறு குற்றங்களை போலீஸ் தீர்மானிக்கும் என்றும் கூறினார்.

அமைச்சின் ஐடி வைத்திருக்கும்   ஒதுக்கீடு விண்ணப்பதாரர்கள் மீது விசாரணை கோரி போலீஸ் புகாரில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இதுவரை அமைச்சு சம்பந்தப்பட்ட நிறுவனங்களளை அடையாளம் கண்டுள்ளோ.

மேலும் தேவையான நடவடிக்கை எடுக்க இந்த விவகாரத்தை  காவல்துறையிடம் விட்டுவிடுவோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset