நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வேலையில்லா விட்டாலும் அந்நிய தொழிலாளர்களுக்கு நிறுவனங்கள் சம்பளத்தை கொடுக்க வேண்டும்: ஸ்டீவன் சிம்

புத்ராஜெயா:

வேலையில்லா விட்டாலும் அந்நிய தொழிலாளர்களுக்கு நிறுவனங்கள் உரிய சம்பளத்தை கொடுக்க வேண்டும்.

மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை திட்டவட்டமாக கூறினார்.

வேலை செய்யாவிட்டாலும் ஊழியர்களுக்கு அவர்கள் சம்பளம் பெறுவதற்கு  உரிமை உண்டு. 

இது தான் இப்போது அரசாங்கத்தில் நிலைப்பாடாகும்.

மலேசியாவுக்குள் நுழையும் தொழிலாளர்களை அமைச்சு பரிசீலிக்கும்.

அவர்கள் வேலை செய்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

ஊதியம் வழங்கத் தவறுவது நாட்டின் தொழிலாளர் சட்டங்களை மீறுவதாகும் என்று முதலாளிகளை அவர் எச்சரித்தார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset