செய்திகள் மலேசியா
வேலையில்லா விட்டாலும் அந்நிய தொழிலாளர்களுக்கு நிறுவனங்கள் சம்பளத்தை கொடுக்க வேண்டும்: ஸ்டீவன் சிம்
புத்ராஜெயா:
வேலையில்லா விட்டாலும் அந்நிய தொழிலாளர்களுக்கு நிறுவனங்கள் உரிய சம்பளத்தை கொடுக்க வேண்டும்.
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை திட்டவட்டமாக கூறினார்.
வேலை செய்யாவிட்டாலும் ஊழியர்களுக்கு அவர்கள் சம்பளம் பெறுவதற்கு உரிமை உண்டு.
இது தான் இப்போது அரசாங்கத்தில் நிலைப்பாடாகும்.
மலேசியாவுக்குள் நுழையும் தொழிலாளர்களை அமைச்சு பரிசீலிக்கும்.
அவர்கள் வேலை செய்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
ஊதியம் வழங்கத் தவறுவது நாட்டின் தொழிலாளர் சட்டங்களை மீறுவதாகும் என்று முதலாளிகளை அவர் எச்சரித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 3:00 pm
கோல குபு பாருவில் பொய் பிரச்சாரங்களை இந்திய சமூகம் நம்பக் கூடாது: டத்தோ ரமணன்
April 28, 2024, 2:57 pm
டத்தோ ரமணனின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் 5,000 பேர் கலந்து கொண்டனர்
April 28, 2024, 2:53 pm
இந்திய அரசின் உயர் கல்வி வாய்ப்புகளை இழந்தால் மீண்டும் கிடைக்காது: சுரேந்திரன் கந்தா
April 28, 2024, 1:59 pm
முதியவரைத் தாக்கிய விவகாரம்; சமூக நல இல்லத்தின் நிர்வாகிக்கு 4,500 ரிங்கிட் அபராதம்
April 28, 2024, 12:40 pm
இந்தியாவில் கல்வி பயிலும் மலேசிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்: தூதரக அதிகாரி சுஷ்மா
April 28, 2024, 11:34 am
ஆம்புலன்ஸ் 6 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது: இருவர் காயம்
April 28, 2024, 11:23 am
சிலாங்கூர் மாநிலத்தின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு விதி மீறல் அல்ல: மந்திரி புசார் விளக்கம்
April 28, 2024, 11:08 am
எதிர்க்கட்சி கூட்டணிக்கான வாக்குகள் பெரிய மாற்றத்தைக் கொண்டு வராது: டத்தோ ரமணன்
April 28, 2024, 10:47 am
ஜொகூர் ஃபோரெஸ் சிட்டியில் சூதாட்ட மையமா ? கருத்து பதிவிட்ட செகுபாட் கைது
April 28, 2024, 10:42 am