செய்திகள் மலேசியா
பன்றி மீது மோதுவதை தவிர்க்க முயன்ற கணவன், மனைவி விபத்தில் பலி
சுங்கைப்பட்டாணி:
பன்றியை மோதுவதை தவிர்க்க முயன்ற கணவன், மனைவி விபத்தில் மரணமடைந்தனர்.
இவ்விபத்து கோல மூடா போலீஸ் தலைமையகத்திற்கு அருகே நிகழ்ந்தது.
முகமத் நோர்ஜைனால் (வயது 46), அவரின் மனைவி சுஹானா ஒத்மான் (வயது 43) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தனர்.
அதிகாலை 1 மணியளவில் சாலையில் சென்ற பன்றியை மோதுவதை அவர்கள் தவிர்க்க முயன்றனர்.
இதனால் எதிரே இருந்த மின் கம்பத்தை மோதி அவர்கள் விபத்துக்குள்ளாகினர்.
இந்த விபத்தில் கடுமையான காயங்களுக்கு இலக்கான அவர்கள் இருவரும் மரணமடைந்தனர்.
மரணமடைந்த அவர்களுக்கு 5 பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 11:26 am
தகாத முறையில் பேசியதற்காக வருந்துகிறேன்: பிரதமர் முன்னிலையில் மன்னிப்பு கோரினார் சனுசி
May 5, 2024, 10:47 am
கெடாவில் கடும் ஏழைகளின் எண்ணிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க 2 மாதம் அவகாசம்: பிரதமர்
May 5, 2024, 10:32 am
பெட்ரோல், டீசல் விலை உயரும் எனும் அந்நிய நாட்டு ஊடகத்தின் செய்தி தவறானது: ஃபஹ்மி
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm