செய்திகள் மலேசியா
சபாவில் 262 மில்லியன் ரிங்கிட் தண்ணீர் கட்டணம் செலுத்தப்படவில்லை: துணை முதல்வர்
கோத்தா கினபாலு:
சபா மாநிலத்தில் செலுத்தப்படாத தண்ணீர் கட்டணம் 262 மில்லியன் ரிங்கிட் என்று துணை முதல்வர் ஷாஹெல்மே யாஹ்யா கூறினார்.
சபா மாநிலத்தில் முறையான நீர் சேவையை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சபா நீர் துறை மேற்கொண்டு வருகிறது.
ஆனால் இம்மாநிலத்தில் அதிகமானோர் தண்ணீர் கட்டணங்களை முறையாக செலுத்துவது இல்லை.
அப்படி இம்மாநிலத்தில் செலுத்தப்படாத தண்ணீர் கட்டணத்தின் மதிப்பு 262 மில்லியன் ரிங்கிட்டாகும்.
முறையாக கட்டணம் செலுத்தாதால் தண்ணீர் துண்டிக்கப்படுகிறது.
இந்த அதிருப்தியால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கட்டணத்தை செலுத்த மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
பயன்படுத்தும் தண்ணீருக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற பொறுப்பு வாடிக்கையாள்களுக்கு வர வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 11:26 am
தகாத முறையில் பேசியதற்காக வருந்துகிறேன்: பிரதமர் முன்னிலையில் மன்னிப்பு கோரினார் சனுசி
May 5, 2024, 10:47 am
கெடாவில் கடும் ஏழைகளின் எண்ணிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க 2 மாதம் அவகாசம்: பிரதமர்
May 5, 2024, 10:32 am
பெட்ரோல், டீசல் விலை உயரும் எனும் அந்நிய நாட்டு ஊடகத்தின் செய்தி தவறானது: ஃபஹ்மி
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm