செய்திகள் உலகம்
விமானத்தின் கதவைத் திறந்து குதித்த பயணியால் பரபரப்பு
ஒத்தாவா:
விமானத்தின் கதவைத் திறந்து திடீரென்று குதித்த பயணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏர் கனடா விமானத்தைச் சேர்ந்த பயணி ஒருவர் விமானத்தின் கதவைத் திறந்து சுமார் ஆறு மீட்டர் உயரத்திலிருந்து குதித்துள்ளார்.
இதனால் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாக க்ளோபல் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பியர்சன் தொரொந்தோ விமான நிலையத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பந்தப்பட்ட பயணி சாதரணமாக விமானத்தில் ஏறிய பிறகு இவ்வாறான நடவடிக்கையில் ஈடுப்பட்டார் என்று விமான நிலைய பேச்சாளர் தெரிவித்தார்.
பயணி ஒருவர் விமானத்திலிருந்து குதித்து காயங்களுக்கு இலக்கானதால் அவசர அழைப்பு மூலம் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் விமான நிலைய அதிகாரிகள் தகுந்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் சம்பந்தப்பட்ட விமானத்தின் பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm
உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணை: அமெரிக்கா முடிவு
April 28, 2024, 1:49 pm