
செய்திகள் மலேசியா
தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலை ஆற்றங்கரை சுத்தம் செய்யப்பட்டது: டான்ஸ்ரீ நடராஜா
பத்துமலை:
தைப்பூச விழாவை முன்னிட்டு பத்துமலை ஆற்றங்கரை சுத்தம் செய்யப்பட்டது என்று ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா கூறினார்.
உலகமெங்கும் தைப்பூச விழா வரும் ஜனவரி 25ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.
மலேசியாவில் பத்துமலை திருத்தலத்தில் இந்த தைப்பூச விழா விமரிசையாக கொண்டாடப்படும்.
வெள்ளி ரத ஊர்வலத்துடன் தொடங்கும் இவ்விழா பல நாட்களுக்கு நீடிக்கும்.
தை மாதம் தொடக்கத்தில் இருந்து பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்வார்கள்.
இதனால் ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்கான தேவஸ்தானம் பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
குறிப்பாக பத்துமலை ஆற்றங்கரை முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பக்தர்கள் இந்த ஆற்றங்கரையை முழுமையாக பயன்படுத்தலாம்.
குறிப்பாக பக்தர்கள் ஆற்றங்கரையிலும் ஆலய வளாகத்திலும் சுத்தத்தை பேண வேண்டும் என டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 14, 2025, 12:50 pm
பாஸ்டி பாலர் பள்ளிகளில் முதலில் மாண்டரின், தமிழ் மொழியைக் கற்றுக் கொடுங்கள்: ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்
September 14, 2025, 12:17 pm
மஹிமாவில் இணையும் ஆலயங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது: டத்தோ சிவக்குமார்
September 14, 2025, 11:57 am
பல இன பன்முகத்தன்மை, கலாச்சாரமே மலேசியாவின் பலம்: பிரதமர்
September 14, 2025, 11:17 am
மலேசியா தினம் வேற்றுமையில் ஒற்றுமைக்கான சின்னமாகும்: இஸ்மாயில் சப்ரி
September 13, 2025, 11:33 pm
பத்துமலை மேல்குகையில் வெள்ளி ரத தேரோட்டம்: விமரிசையாக நடைபெற்றது
September 13, 2025, 10:37 pm
செப்டம்பர் இறுதிக்குள் ரோன் 95 பெட்ரோலின் விலை இன்னும் குறையும்: பிரதமர்
September 13, 2025, 10:35 pm
மலாய் மொழி நாடகப் போட்டி: தமிழ்ப்பள்ளி மாணவர்களின் அபாரத் திறனை வெளிப்படுத்தியிருக்கிறது: கோபிந்த் சிங்
September 13, 2025, 10:33 pm