செய்திகள் உலகம்
தென்கொரியா எதிர்கட்சி தலைவர் லீ ஜே ம்யுங் மருத்துவமனையிலிருந்து வெளியாகவுள்ளார்
கோலாலம்பூர்:
தென்கொரியா நாட்டின் பிரதான எதிர்கட்சி தலைவர் லீ ஜே ம்யுங் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து இல்லம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
DEMOCRATIC PARTY கட்சியின் முன்னணி தலைவராக விளங்கும் அவர் கழுத்து பகுதியில் அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.
கடந்த வாரம் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது மர்ம நபர் ஒருவரால் கழுத்து பகுதியில் கத்துக்குத்துக்கு ஆளான லீ, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எதிர்கட்சி தலைவருக்கு எதிரான இந்த சம்பவமானது அந்நாட்டின் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வேளையில் இதர எதிர்கட்சி தலைவர்கள் இந்த சம்பவத்திற்குக் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm
உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணை: அமெரிக்கா முடிவு
April 28, 2024, 1:49 pm