செய்திகள் மலேசியா
லாங்கா துபாய்; கோலாலம்பூர் போலீஸ் தரப்பு எட்டு புகார்களைப் பெற்றுள்ளது
கோலாலம்பூர்:
ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்பதற்காக லங்கா துபாய் சதித்திட்டம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கோலாலம்பூர் போலீஸ் தரப்பு இது தொடர்பாக எட்டு புகார்களைப் பெற்றுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் படையின் தலைவர் டத்தோ அல்லாவுதீன் அப்துல் மஜீத் கூறினார்.
அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் புத்ராஜெயா போலீஸ் தலைமையகத்திலும் செராஸ் மற்றும் டாங் வாங்கி ஆகிய போலீஸ் நிலையத்திலும் தத்தம் புகார்களை மேற்கொண்டனர்.
சம்பந்தப்பட்ட புகார்கள் யாவும் புக்கிட் அமான் குற்றப்புலானாய்வு துறை பிரிவினரால் விசாரிக்கப்படும் என்று அல்லாவுதீன் தெரிவித்தார்.
லங்கா துபாய் தொடர்பாக அரசியல் தலைவர்களிடையே பெரும் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் போலீஸ் புகார்களும் செய்யப்பட்டன.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2024, 3:23 pm
நாசிகண்டார் மீது சிவப்பு சாயம் வீசிய 3 பேரை போலீசார் தேடுகின்றனர்
April 27, 2024, 3:22 pm
முதியோர் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்த முதியோர் இல்லம் பதிவு செய்யப்படாதது: நான்சி சுக்ரி
April 27, 2024, 3:21 pm
பிளாக்ஸ்டோன் நிறுவனம் மறைந்த மன்னர் அப்துல்லாவுக்கு சொந்தமானது என்று நஜீப் நம்புகிறார்
April 27, 2024, 3:20 pm
மசீச தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்கும்: சைஃபுடின்
April 27, 2024, 3:19 pm
தேசிய முன்னணி அதிக அர்ப்பணிக்கைக் காட்டுகிறது: அந்தோனி லோக்
April 27, 2024, 3:16 pm
கோல குபு பாரு தொகுதியை தேசியக் கூட்டணி வெல்லும் என 110 சதவீதம் நம்பிக்கை உள்ளது: மொஹைதின்
April 27, 2024, 3:10 pm
கோல குபு பாரு வேட்புமனு தாக்கல் சீராக நடைபெற்றது: மாநில போலிஸ் துணைத் தலைவர் டத்தோ சசிகலா தேவி
April 27, 2024, 2:35 pm
எங்களிடம் எம்ஏசிசி விசாரணை மேற்கொள்ளவில்லை: மிர்சான், மொக்ஸானி
April 27, 2024, 2:35 pm