செய்திகள் மலேசியா
எஸ்பிஎம் மலாய் பாட வாய்மொழி தேர்வு இன்று தொடக்கம்
கோலாலம்பூர்:
2023ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் பொதுத்தேர்வு மலாய் பாட வாய்மொழி தேர்வு இன்று தொடக்கம் கண்டது. இன்று சுமார் 395,870 மாணவர்கள் இந்த மலாய் தேர்வை எதிர்கொள்கின்றனர்.
நாடு முழுவதும் சுமார் 3340 தேர்வு மையங்கள் இயங்கிக்கொண்டிருப்பதாக மலேசிய கல்வி அமைச்சு தெரிவித்தது.
இந்நிலையில், ஆங்கில மொழிக்கான வாய்மொழி தேர்வு எதிர்வரும் ஜனவரி 17ஆம் தேதி 23ஆம் தேதி வரை நடைபெற்றது.
அத்துடன், எஸ்பிஎம் பொதுத்தேர்வு (எழுதுதல்) எதிர்வரும் ஜனவரி 30ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என்று தெரிவ்க்கப்பட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வை அமல்படுத்தலாம்; பிரதமர்
May 4, 2024, 1:51 pm
தேசிய நிலையிலான பூப்பந்து போட்டி: 800 போட்டியாளர்கள் பங்கேற்பர்
May 4, 2024, 1:50 pm
இந்திய, சீன வாக்காளர்களின் ஆதரவு குறித்து தெளிவான அறிகுறி இல்லை: கைரூல் அஸ்ஹாரி
May 4, 2024, 12:54 pm
தஞ்சோங் மாலிமில் இலகு ரக விமானம் விபத்துக்குள்ளானது: 2 பேர் உயிர் தப்பினர்
May 4, 2024, 12:19 pm
25,000 இலவச திறன் பயிற்சி: எச்ஆர்டி கோர்ப் வழங்குகிறது
May 4, 2024, 12:16 pm