நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எஸ்பிஎம் மலாய் பாட வாய்மொழி தேர்வு இன்று தொடக்கம் 

கோலாலம்பூர்: 

2023ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் பொதுத்தேர்வு மலாய் பாட வாய்மொழி தேர்வு இன்று தொடக்கம் கண்டது. இன்று சுமார் 395,870 மாணவர்கள் இந்த மலாய் தேர்வை எதிர்கொள்கின்றனர். 

நாடு முழுவதும் சுமார் 3340 தேர்வு மையங்கள் இயங்கிக்கொண்டிருப்பதாக மலேசிய கல்வி அமைச்சு தெரிவித்தது. 

இந்நிலையில், ஆங்கில மொழிக்கான வாய்மொழி தேர்வு எதிர்வரும் ஜனவரி 17ஆம் தேதி 23ஆம் தேதி வரை நடைபெற்றது. 

அத்துடன், எஸ்பிஎம் பொதுத்தேர்வு (எழுதுதல்) எதிர்வரும் ஜனவரி 30ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என்று தெரிவ்க்கப்பட்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset