நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1 எம்டிபி வழக்கு தொடர்பில் தவறான செய்திகள்: ஊடகங்கள் மீது வழக்கு தொடர் நஜீப் திட்டம்

கோலாலம்பூர்:

1 எம்டிபி வழக்கு தொடர்பில் ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

சம்பந்தப்பட்ட ஊடகங்கள் மீது வழக்கு தொடர முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்  திட்டமிட்டுள்ளதாக அவரின் வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமத் ஷாபி அப்துல்லா கூறினார்.

நஜீப்பிற்கு எதிராக 1 எம்டிபி ஊழல் வழக்கு விசாரணைகள் தற்போது நடந்து வருகிறது.

இந்த விசாரணைகளைப் பற்றிய செய்திகள் ஊடகங்க நியாயமற்றதாக வருகிறது.

குறிப்பாக உண்மைக்கு புறம்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகின்றனர்.

இதனால் அதிருப்தியடைந்துள்ள நஜீப் சம்பந்தப்பட்ட ஊடகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளார்.

அடுத்த வாரம் பல ஊடகங்களுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க பாதுகாப்பு தரப்பு திட்டமிட்டுள்ளது என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset