செய்திகள் மலேசியா
ஹனேடா விமான விபத்தைத் தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து
டோக்கியோ:
ஹனேடா விமான விபத்தை தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானமும் ஜப்பான் கடலோர காவல்படை விமானமும் மோதி விபத்துக்குள்ளாது.
இந்த விபத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 300க்கும் அதிகமானோர் பாதுகாப்பாக தப்பித்தனர்.
அதே வேளையில் ஜப்பான் கடலோர காவல்படை விமானத்தில் இருந்தை ஐந்து பேர் மரணமடைந்தனர்.
இந்த விபத்தால் ஹனேடா விமான நிலையத்தின் ஓடும் பாதைகள் பல மணி நேரங்கள் மூடப்பட்டன.
இதனால் 300க்கும் மேற்ப்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. கிட்டத்தட்ட 4 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
தற்போது மீண்டும் அவ்விமான நிலையம் திறக்கப்பட்டாலும் இன்று 100 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 12:40 pm
இந்தியாவில் கல்வி பயிலும் மலேசிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்: தூதரக அதிகாரிசுஷ்மா
April 28, 2024, 11:34 am
ஆம்புலன்ஸ் 6 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது: இருவர் காயம்
April 28, 2024, 11:23 am
சிலாங்கூர் மாநிலத்தின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு விதி மீறல் அல்ல: மந்திரி புசார் விளக்கம்
April 28, 2024, 11:08 am
எதிர்க்கட்சி கூட்டணிக்கான வாக்குகள் பெரிய மாற்றத்தைக் கொண்டு வராது: டத்தோ ரமணன்
April 28, 2024, 10:47 am
ஜொகூர் ஃபோரெஸ் சிட்டியில் சூதாட்ட மையமா ? கருத்து பதிவிட்ட செகுபாட் கைது
April 28, 2024, 10:42 am
உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரியாத் சென்றடைந்தார்
April 27, 2024, 5:06 pm
தமிழ்மொழி உணவுக்கான மொழியல்ல, உணர்வுக்கான மொழி: டத்தோஶ்ரீ சரவணன்
April 27, 2024, 5:04 pm
பெர்லிஸ் மந்திரி புசாரின் மகன் கைது; தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்காது: தகியூடின்
April 27, 2024, 5:02 pm