செய்திகள் மலேசியா
வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கி மோசடியில் ஈடுபடும் வட்டி முதலை: கலைவாணர் காட்டம்
கோலாலம்பூர்:
வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கி வட்டி முதலை ஒன்று மோசடியில் ஈடுப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் போலீசாரின் நடவடிக்கை என்னவென்று டத்தோ கலைவாணர் கேள்வி எழுப்பினார்.
கிள்ளானில் உள்ள சீக்கிய ஆடவரிடம் கஷ்டக் காலத்தில் பணத்தை கடனாக வாங்கியுள்ளனர்.
வட்டிக்கு பணம் வாங்கிய அவர்களிடம் சம்பந்தப்பட்ட ஆடவர் வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கியுள்ளார்.
கஷ்டமான நேரத்தில் பணம் மட்டுமே தேவை என்பதால் இவர்களும் கையெழுத்தை போட்டுக் கொடுத்துள்ளனர்.
இவர்களின் கையெழுத்தை வைத்து தமக்கு தேவையானதை பூர்த்தி செய்துகொண்ட சம்பந்தப்பட்ட ஆடவரை அக் கடிதத்திற்கு சத்தியப்பிரமாணமும் செய்துள்ளார்.
அதன் பின் வியாபாரம் செய்து பாதிக்கப்பட்டவர்கள் மோசடி செய்ததாக வழக்கு தொடர்ந்து ஏமாற்றியுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். இதுவரை 6 பேர் பாதிக்கப்பட்டு தற்போது புகார் செய்துள்ளனர்.
இன்னும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் முன்வந்து புகார் செய்ய வேண்டும்.
வட்டிக்கு பணம் வாங்கியவர்களுக்கு தெரியாமல் சத்தியபிரமானம் எடுப்பதும், வழக்கு தொடர்வதற்கும் யார் அனுமதி கொடுத்தது என்று எனக்கு தெரியவில்லை.
ஆகவே இந்த விவகாரத்திற்கு போலீஸ் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று டத்தோ கலைவாணர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 3:00 pm
கோல குபு பாருவில் பொய் பிரச்சாரங்களை இந்திய சமூகம் நம்பக் கூடாது: டத்தோ ரமணன்
April 28, 2024, 2:57 pm
டத்தோ ரமணனின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் 5,000 பேர் கலந்து கொண்டனர்
April 28, 2024, 2:53 pm
இந்திய அரசின் உயர் கல்வி வாய்ப்புகளை இழந்தால் மீண்டும் கிடைக்காது: சுரேந்திரன் கந்தா
April 28, 2024, 1:59 pm
முதியவரைத் தாக்கிய விவகாரம்; சமூக நல இல்லத்தின் நிர்வாகிக்கு 4,500 ரிங்கிட் அபராதம்
April 28, 2024, 12:40 pm
இந்தியாவில் கல்வி பயிலும் மலேசிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்: தூதரக அதிகாரி சுஷ்மா
April 28, 2024, 11:34 am
ஆம்புலன்ஸ் 6 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது: இருவர் காயம்
April 28, 2024, 11:23 am
சிலாங்கூர் மாநிலத்தின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு விதி மீறல் அல்ல: மந்திரி புசார் விளக்கம்
April 28, 2024, 11:08 am
எதிர்க்கட்சி கூட்டணிக்கான வாக்குகள் பெரிய மாற்றத்தைக் கொண்டு வராது: டத்தோ ரமணன்
April 28, 2024, 10:47 am
ஜொகூர் ஃபோரெஸ் சிட்டியில் சூதாட்ட மையமா ? கருத்து பதிவிட்ட செகுபாட் கைது
April 28, 2024, 10:42 am