செய்திகள் மலேசியா
அந்நிய தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்ட விவகாரத்தை எம்ஏசிசி விசாரிக்க வேண்டும்: சிவராசா
கோலாலம்பூர்:
அந்நிய தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்ட விவகாரத்தில் எம்ஏசிசி முழு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
சுங்கைபூலோ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா இதனை வலியுறுத்தினார்.
வங்காளதேசத்தைச் சேர்ந்த 171 தொழிலாளர்கள் முகவர்களால் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
இதனால் அதிருப்தியடைந்த அவர்கள் சாலையில் கூட்டமாக நடந்து வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.
தற்போது அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய முகவர் நிறுவனத்திடம் எம்ஏசிசி முழு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
வேலைக்காக நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட அவர்கள் தற்போது கைவிடப்பட்டுள்ளனர்.
இது சட்டப்படி குற்றமாகும். ஆகவே சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 1:59 pm
முதியவரைத் தாக்கிய விவகாரம்; சமூக நல இல்லத்தின் நிர்வாகிக்கு 4,500 ரிங்கிட் அபராதம்
April 28, 2024, 12:40 pm
இந்தியாவில் கல்வி பயிலும் மலேசிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்: தூதரக அதிகாரி சுஷ்மா
April 28, 2024, 11:34 am
ஆம்புலன்ஸ் 6 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது: இருவர் காயம்
April 28, 2024, 11:23 am
சிலாங்கூர் மாநிலத்தின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு விதி மீறல் அல்ல: மந்திரி புசார் விளக்கம்
April 28, 2024, 11:08 am
எதிர்க்கட்சி கூட்டணிக்கான வாக்குகள் பெரிய மாற்றத்தைக் கொண்டு வராது: டத்தோ ரமணன்
April 28, 2024, 10:47 am
ஜொகூர் ஃபோரெஸ் சிட்டியில் சூதாட்ட மையமா ? கருத்து பதிவிட்ட செகுபாட் கைது
April 28, 2024, 10:42 am
உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரியாத் சென்றடைந்தார்
April 27, 2024, 5:06 pm
தமிழ்மொழி உணவுக்கான மொழியல்ல, உணர்வுக்கான மொழி: டத்தோஶ்ரீ சரவணன்
April 27, 2024, 5:04 pm