செய்திகள் மலேசியா
சரவா வெள்ளத்தை எதிர்கொள்ள 1,262 போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்
கூச்சிங்:
சரவா வெள்ளத்தை எதிர்கொள்ள 1,262 போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்ற சரவா போலீஸ் தலைவர் டத்தோ மான்சா ஹதா கூறினார்.
வடகிழக்குப் பருவமழை நவம்பர் 11ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் தகவலின் அடிப்படையில் இது உறுதி செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் மழையால் ஏற்படும் வெள்ளத்தை சமாளிக்க 1,262 போலீஸ் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கையில் 187 பேர் உயர் அதிகாரிகள், 1,075 கீழ் நிலை அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர்.
அதே வேளையில் ஜேபிபிஎம், தீயணைப்பு படை உட்பட இதர அரசு துறைகளும் இந்த வெள்ளத்தை எதிர்கொள்ள தயாராக உள்ளனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 6:11 pm
பாங்கின் கல்வித் தேர்ச்சி குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியின் நோக்கம் என்ன?: தியோ நீ சிங்
April 29, 2024, 6:09 pm
உலுசிலாங்கூரின் 5 தோட்டப் பிரச்சினையை மாநில அரசு கைவிடவில்லை: பாப்பாராயுடு
April 29, 2024, 6:08 pm
மக்கள் பிரச்சினைகளில் மலேசிய மக்கள் சக்தி கட்சி கவனம் செலுத்தும்: டத்தோஶ்ரீ தனேந்திரன்
April 29, 2024, 6:07 pm
நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதி. குமணன் நினைவு விழா 2024
April 29, 2024, 5:39 pm
ஓப்ஸ் பகார் லாவுட் சோதனை நடவடிக்கை: 178 கைது, 15 மில்லியன் வெள்ளி பறிமுதல்: சைஃபுடின்
April 29, 2024, 5:24 pm
உலக வங்கியின் அறிக்கை குறித்து விளக்கமளிப்பதை கல்வியமைச்சர் தவிர்த்துள்ளார்
April 29, 2024, 5:23 pm
போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்ட காதலர் ஜோடி கைது
April 29, 2024, 5:20 pm
கால்நடைகள் கடத்தப்படும் நடவடிக்கைகள் முறியடிக்கப்படும்: மாட் சாபு
April 29, 2024, 3:21 pm