செய்திகள் மலேசியா
மெட்ரிகுலேஷன், பல்கலைக்கழகப் புகுமுக இருக்கைகள் இன அடிப்படையில் வழங்கப்படவில்லை: யூசோப் அப்டால்
கோலாலம்பூர்:
மெட்ரிகுலேஷன், பல்கலைக்கழகப் புகுமுக இருக்கைகள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.
இந்தக் கல்வி திட்டத்தில் பயில்வதற்கான தேர்வு இனம் அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை என்று உயர்கல்வி துணை அமைச்சர் டத்தோ முகமது யூசுப் அப்டல் கூறினார்.
மெட்ரிகுலேஷன், பல்கலைக்கழகப் புகுமுக திட்டங்களுக்கான நுழைவுகள் இனம், மத ஒதுக்கீடு அடிப்படையில் வழங்கப்படவில்லை.
மாறாக, இது கல்வித் தகுதிகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
மலாய் அல்லாத மாணவர்கள் மெட்ரிகுலேஷன் திட்டத்தில் நுழைவது கடினம் என்ற புகார் குறித்த செனட்டர் டொமினிக் லாவ் ஹோ சாயின் கேள்விக்கு டத்தோ முகமது யூசுப் அப்டல் இவ்வாறு பதிலளித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 11:34 am
ஆம்புலன்ஸ் 6 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது: இருவர் காயம்
April 28, 2024, 11:23 am
சிலாங்கூர் மாநிலத்தின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு விதி மீறல் அல்ல: மந்திரி புசார் விளக்கம்
April 28, 2024, 11:08 am
எதிர்க்கட்சி கூட்டணிக்கான வாக்குகள் பெரிய மாற்றத்தைக் கொண்டு வராது: டத்தோ ரமணன்
April 28, 2024, 10:47 am
ஜொகூர் ஃபோரெஸ் சிட்டியில் சூதாட்ட மையமா ? கருத்து பதிவிட்ட செகுபாட் கைது
April 28, 2024, 10:42 am
உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரியாத் சென்றடைந்தார்
April 27, 2024, 5:06 pm
தமிழ்மொழி உணவுக்கான மொழியல்ல, உணர்வுக்கான மொழி: டத்தோஶ்ரீ சரவணன்
April 27, 2024, 5:04 pm
பெர்லிஸ் மந்திரி புசாரின் மகன் கைது; தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்காது: தகியூடின்
April 27, 2024, 5:02 pm
கோல குபு பாருவில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளரின் வெற்றிக்காக மைபிபிபி கட்சி வாக்குகளை சேகரிக்கும்
April 27, 2024, 4:14 pm