செய்திகள் மலேசியா
எதிர்க்கட்சியின் அரசியல் சூழ்ச்சியால் ஒற்றுமை அரசாங்கத்திற்கு மலாய்க்காரர்களின் ஆதரவு கிடைக்கவில்லை: பிரதமர் அன்வார்
பெட்டாலிங் ஜெயா:
ஒற்றுமை அரசாங்கத்திற்கு மலாய்க்காரர்களின் ஆதரவு பெரிதாகக் கிடைக்க பெறவில்லை என்பதை பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஒப்புக்கொண்டுள்ளார்.
மலாய்க்காரர்களின் நலன், மதம் போன்ற காரணங்களை முன்னிறுத்தி மோசமான அரசியல் சூழ்ச்சி செய்யும் எதிர்க்கட்சியின் செயலால்தான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு மலாய்க்காரர்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒற்றுமை அரசாங்கம் மலாய்க்காரர்களின் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாதது என்ற பிம்பத்தை உருவாக்கிய எதிர்க்கட்சியினரின் அரசியல் சூழ்ச்சிதான் இந்த நிலைமைக்கு காரணம் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும், கெமாமான் இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதால் ஒற்றுமை அரசாங்கத்தின் அரசியல் வலுவிழந்து விட்டது என்ற கூற்றையும் அன்வார் மறுத்துள்ளார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 3:00 pm
கோல குபு பாருவில் பொய் பிரச்சாரங்களை இந்திய சமூகம் நம்பக் கூடாது: டத்தோ ரமணன்
April 28, 2024, 2:57 pm
டத்தோ ரமணனின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் 5,000 பேர் கலந்து கொண்டனர்
April 28, 2024, 2:53 pm
இந்திய அரசின் உயர் கல்வி வாய்ப்புகளை இழந்தால் மீண்டும் கிடைக்காது: சுரேந்திரன் கந்தா
April 28, 2024, 1:59 pm
முதியவரைத் தாக்கிய விவகாரம்; சமூக நல இல்லத்தின் நிர்வாகிக்கு 4,500 ரிங்கிட் அபராதம்
April 28, 2024, 12:40 pm
இந்தியாவில் கல்வி பயிலும் மலேசிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்: தூதரக அதிகாரி சுஷ்மா
April 28, 2024, 11:34 am
ஆம்புலன்ஸ் 6 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது: இருவர் காயம்
April 28, 2024, 11:23 am
சிலாங்கூர் மாநிலத்தின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு விதி மீறல் அல்ல: மந்திரி புசார் விளக்கம்
April 28, 2024, 11:08 am
எதிர்க்கட்சி கூட்டணிக்கான வாக்குகள் பெரிய மாற்றத்தைக் கொண்டு வராது: டத்தோ ரமணன்
April 28, 2024, 10:47 am
ஜொகூர் ஃபோரெஸ் சிட்டியில் சூதாட்ட மையமா ? கருத்து பதிவிட்ட செகுபாட் கைது
April 28, 2024, 10:42 am