செய்திகள் மலேசியா
வெள்ளத்தால் தேர்வு எழுத வர இயலவில்லையென்றால் உடனடியாகத் தெரிவிக்கவும் : ஃபட்லினா சிடேக்
ஜொகூர் பாரு:
நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இம்மாதம் படிவம் 5 பயிலும் மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வினை எழுதவிருக்கின்றனர்.
மாணவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் இருக்க கல்வியமைச்சு பல முன் ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகக் கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு வேளை வெள்ள நிலைமை மோசமடைந்தால் தேர்வு எழுதும் மையயங்களை மாற்றுவதற்கும் அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், வெள்ளம் காரணமாக நியமிக்கப்பட்ட தேர்வு எழுதும் மையத்திற்கு மாணவர்கள் செல்ல இயலாவிடின், உடனடியாக பள்ளி அல்லது மாநிலக் கல்வித் துறைக்குத் தெரிவிக்குமாறு ஃபட்லினா கேட்டுக் கொண்டார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 27, 2024, 10:30 am
என்னையும் பிரதமரையும் சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் தயாராக உள்ளனர்: ஜாஹித்
July 26, 2024, 10:32 pm
நெங்கிரி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் மஇகா களமிறங்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
July 26, 2024, 9:47 pm
தங்கம், ஐபோன் விற்பனை மோசடி: குற்றச்சாட்டை 8 வார கர்ப்பிணியும் அவரின் நண்பரும் மறுத்தனர்
July 26, 2024, 4:47 pm
நூர் ஃபரா கர்த்தினி மரணம்: போலீஸ் விசாரணை மனநிறைவு அளிக்கின்றது: குடும்பத்தினர்
July 26, 2024, 4:40 pm
DAP மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கிற்குப் பினாங்கு மாநிலத்தின் உயரிய விருது
July 26, 2024, 4:11 pm
எச்.ஐ.வி. தொற்றுக்குப் புதிய மருந்து; தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல்
July 26, 2024, 4:05 pm