செய்திகள் மலேசியா
வெள்ளத்தால் தேர்வு எழுத வர இயலவில்லையென்றால் உடனடியாகத் தெரிவிக்கவும் : ஃபட்லினா சிடேக்
ஜொகூர் பாரு:
நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இம்மாதம் படிவம் 5 பயிலும் மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வினை எழுதவிருக்கின்றனர்.
மாணவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் இருக்க கல்வியமைச்சு பல முன் ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகக் கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு வேளை வெள்ள நிலைமை மோசமடைந்தால் தேர்வு எழுதும் மையயங்களை மாற்றுவதற்கும் அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், வெள்ளம் காரணமாக நியமிக்கப்பட்ட தேர்வு எழுதும் மையத்திற்கு மாணவர்கள் செல்ல இயலாவிடின், உடனடியாக பள்ளி அல்லது மாநிலக் கல்வித் துறைக்குத் தெரிவிக்குமாறு ஃபட்லினா கேட்டுக் கொண்டார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
December 19, 2025, 10:24 pm
ஆலயம், சமயப் பிரச்சினைகளில் யார் பெரியவர்கள் என்று பார்த்தால் எதையும் சாதிக்க முடியாது: டத்தோ சிவக்குமார்
December 19, 2025, 9:01 pm
பிரச்சினைகளில் இருந்து ஆலயங்களை பாதுகாக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும்: டத்தோ சிவக்குமார்
December 19, 2025, 5:22 pm
இடையூறாக மாறிய தருணம்: குழந்தையின் கண்ணில் காயம்
December 19, 2025, 4:36 pm
11 வயது மாணவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக சமய ஆசிரியர் மீது குற்றச்சாட்டு
December 19, 2025, 4:27 pm
கள்ள நோட்டுகளை கொடுத்து நகை வாங்க முயன்ற சந்தேக நபரை போலீஸார் தேடி வருகின்றனர்: OCPD அஸ்லி முஹம்மது நூர்
December 19, 2025, 1:09 pm
ஜாலான் கிளாங் லாமாவில் குடிநுழைவு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை: 90 சட்டவிரோத வெளிநாட்டவர்கள் கைது
December 19, 2025, 1:01 pm
