செய்திகள் உலகம்
50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிலாவுக்குச் செல்லும் அமெரிக்கா
வாஷிங்டன்:
50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அமெரிக்கா தலைமையிலான நாசா குழுவினர் நிலாவுக்குச் செல்கின்றனர்.
இறுதியாக அப்போலோ மிஷன் மூலமாக நிலாவுக்குச் சென்ற அமெரிக்கா, மீண்டும் இந்த நிலாவுக்குச் செல்லும் பணியை முன்னெடுத்துள்ளனர்.
அடுத்தாண்டு ஜனவரி 25ஆம் தேதி இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
PEREGRINE என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் நாசாவின் உபகரண பொருட்களை நிலாவுக்குச் சுமந்து செல்லும். அங்கே நிலாவில் அதன் மேற்பரப்பு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலாவுக்கு செல்லும் திட்டம் என்பது சில மிஷன்கள் மட்டுமே வெற்றிக்கண்டுள்ளது. இருந்தும் இந்த முறை அமெரிக்கா அதன் நிலாவுக்கான பயணத்தின் முயற்சியை மேற்கொள்ளும் என்று இந்த திட்டத்தின் இயக்குநர் தொர்ந்தென் கூறினார்.
முன்னதாக, கடந்த 1969ஆம் ஆண்டு அமெரிக்கா நிலாவுக்கு மனிதர்களை ஏற்றிக்கொண்டு சென்றது. அந்த மிஷனுக்கு APPOLLO 11 என்று பெயரிடப்பட்டிருந்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 24, 2025, 4:27 pm
கனடாவுடன் எல்லா வர்த்தகப் பேச்சும் உடனடியாக நிறுத்தப்படும்: டிரம்ப்
October 23, 2025, 9:46 pm
$3 பில்லியன் கள்ளப் பண விவகாரம்: முன்னாள் சிங்கப்பூர் Citibank ஊழியருக்குச் சிறை
October 23, 2025, 2:10 pm
தாய்லாந்தில் ஆலய நன்கொடையை திருடி எடுத்துக்கொண்டு ஓடிய இஸ்ரேலிய ஆடவர் கைது
October 23, 2025, 1:30 pm
நைஜீரியாவில் கச்சா எண்ணெய் டேங்கர் வெடித்ததில் 39 பேர் உயிரிழந்தனர்
October 23, 2025, 9:11 am
இலங்கையில் கடும் மழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை
October 23, 2025, 8:23 am
சிங்கப்பூரில் அதிகரிக்கும் சளிக்காய்ச்சல் சம்பவங்கள்
October 22, 2025, 7:48 am
சிங்கப்பூரில் பாலஸ்தீன ஆதரவுப் பேரணி: பெண்கள் மூவரும் நிரபராதி எனத் தீர்ப்பு
October 21, 2025, 3:34 pm
ஜப்பானிய வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு பெண் பிரதமராகத் தேர்வு
October 20, 2025, 3:45 pm
சரக்கு விமானம் ஓடுபாதையில் இருந்த சேவை வாகனம் மீது மோதியது: இருவர் மரணம்
October 20, 2025, 2:36 pm
