
செய்திகள் மலேசியா
யூஎஸ் பீட்சா நிறுவனம் பெயரை மாற்ற முடிவு
கோலாலம்பூர்:
யூஎஸ் பீட்சா நிறுவனம் தமது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது.
இஸ்ரேல் தாக்குதலுக்கு இலக்கான பாலஸ்தீனத்தில் பொது மக்கள் பலியாகி வருகின்றனர்.
இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன் பாலஸ்தீன மக்களுக்கு மலேசிய மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதன் அடிப்படையில் இஸ்ரேல் தொடர்புடைய நிறுவனங்களின் தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த புறக்கணிப்பு பொருட்கள் பட்டியலில் யூஎஸ் பீட்சாவும் இணைக்கப்பட்டுள்ளது.
பலர் இந்நிறுவனத்திற்கு எதிராக கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி வருகிறனர்.
இதனால் யூஎஸ் பீட்சா நிறுவனம் தமது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 3, 2023, 2:33 pm
நாட்டில் கோவிட்-19 நோய் தொற்றுகளின் சம்பவங்கள் 57% அதிகரிப்பு : டாக்டர் ராட்ஸி அபு ஹாசன்
December 3, 2023, 2:06 pm
தமிழ் - சீனப் பள்ளிகள் குறித்து இனியும் கேள்வி எழுப்ப தேவையில்லை: அமைச்சர் சிவக்குமார்
December 3, 2023, 1:00 pm
எம்ஏசிசி-க்கு எதிராக நீதித்துறை மறுஆய்வுக்கு விண்ணப்பிக்க அமான் பாலஸ்தீன் நிறுவனம் தயார்
December 3, 2023, 12:58 pm
உலகளவில் இந்திய வம்சாவளி மக்களை ஒருங்கிணைக்கும் கோபியோ பணி போற்றுதலுக்குரியது: மனிதவள அமைச்சர் சிவக்குமார்
December 3, 2023, 12:19 pm
சந்திரயான் -1 திட்ட இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமியுடன் அமைச்சர் சிவக்குமார் சந்திப்பு
December 3, 2023, 11:25 am
கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
December 3, 2023, 11:09 am
கடலில் காணாமல் போன 1,365 பேரை மலேசிய கடல்சார் அமலாக்க துறை மீட்டுள்ளது
December 3, 2023, 11:07 am
வெள்ளத்தால் தேர்வு எழுத வர இயலவில்லையென்றால் உடனடியாகத் தெரிவிக்கவும் : ஃபட்லினா சிடேக்
December 2, 2023, 6:02 pm
எலித் தொல்லைக்கு ஆளான கொலம்பியா தமிழ்ப்பள்ளிக்கு தீர்வு
December 2, 2023, 5:38 pm