செய்திகள் உலகம்
பாகிஸ்தானில் சீனக் கப்பல்: இந்தியா கண்காணிப்பு
புது டெல்லி:
பாகிஸ்தானுடனான கடற்படை பாதுகாப்புப் பயிற்சியில் ஈடுபட வந்துள்ள சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்க் கப்பல்களின் நடமாட்டத்தை இந்திய கடற்படை கண்காணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானுடனான கடற்படை பாதுகாப்புப் பயிற்சிக்காக முன்னணி போர்க் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் உள்பட பல கப்பல்களை சீன கடற்படை ஈடுபடுத்தியுள்ளது.
அந்தக் கப்பல்கள் மலாக்கா நீரிணை வழியே இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்த தருணத்திலிருந்து இந்திய கடற்படை கண்காணித்து வருகிறது.
இந்திய பெருங்கடல் பகுதியில் நடைபெறும் அனைத்துச் செயல்பாடுகளையும் இந்திய கடற்படை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என அந்தத் தகவல்கள் தெரிவித்தன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 4, 2025, 5:10 pm
பிலிப்பைன்ஸை தாக்கிய Kalmaegi சூறாவளி: 150,000க்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்
November 4, 2025, 4:43 pm
சீனாவில் பிரபலமாகி வரும் ‘ஹாட் பாட்’ குளியல் அறிமுகம்
November 3, 2025, 11:01 am
20 ஆண்டாகக் கட்டப்பட்ட எகிப்து நாட்டின் அரும்பொருளகம் திறக்கப்பட்டது
November 2, 2025, 4:18 pm
மெக்சிகோ சூப்பர் மார்க்கெட்டில் நடந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்
November 2, 2025, 11:11 am
பிரிட்டன் ரயிலில் கத்திக்குத்து: இருவர் கைது
October 31, 2025, 12:09 pm
பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் தனது தம்பியின் இளவரசர் பட்டத்தைப் பறித்து அரண்மனையிலிருந்து வெளியேற்றினார்
October 30, 2025, 11:52 am
6 ஆண்டுகளுக்குப் பிறகு தென்கொரியாவில் டிரம்ப் - சி சின்பிங் சந்திப்பு
October 30, 2025, 7:22 am
தாய்லாந்தின் பிரபல Hong Thai மூலிகை மருந்து பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை
October 29, 2025, 8:52 pm
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பயணப் பைகளை மேலும் விரைவாகப் பெறலாம்
October 29, 2025, 7:58 pm
