
செய்திகள் உலகம்
பாகிஸ்தானில் சீனக் கப்பல்: இந்தியா கண்காணிப்பு
புது டெல்லி:
பாகிஸ்தானுடனான கடற்படை பாதுகாப்புப் பயிற்சியில் ஈடுபட வந்துள்ள சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்க் கப்பல்களின் நடமாட்டத்தை இந்திய கடற்படை கண்காணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானுடனான கடற்படை பாதுகாப்புப் பயிற்சிக்காக முன்னணி போர்க் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் உள்பட பல கப்பல்களை சீன கடற்படை ஈடுபடுத்தியுள்ளது.
அந்தக் கப்பல்கள் மலாக்கா நீரிணை வழியே இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்த தருணத்திலிருந்து இந்திய கடற்படை கண்காணித்து வருகிறது.
இந்திய பெருங்கடல் பகுதியில் நடைபெறும் அனைத்துச் செயல்பாடுகளையும் இந்திய கடற்படை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என அந்தத் தகவல்கள் தெரிவித்தன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 8:01 pm
கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத் தர முடியாது: இலங்கை திட்டவட்டம்
July 5, 2025, 10:51 am
திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும்: சீனா எச்சரிக்கை
July 4, 2025, 10:29 am
கலிபோர்னியா வேகமாக பரவும் காட்டுத் தீ: 300 தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டனர்
July 3, 2025, 11:54 am
தாய்லாந்து அரசியல் நெருக்கடி: பும்தாம் வெச்சாயாச்சாய் இடைக்காலப் பிரதமராக நியமனம்
July 2, 2025, 11:21 pm
பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம்: 64 பேர் பலி, 117 பேர் காயம்
July 2, 2025, 11:14 pm
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: முன்னாள் வங்காளதேச பிரதமருக்குச் சிறை தண்டனை விதிப்பு
July 2, 2025, 12:13 pm
இந்தியாவுக்கு 500% வரி விதிக்கிறது அமெரிக்கா
July 2, 2025, 10:50 am