செய்திகள் உலகம்
பாகிஸ்தானில் சீனக் கப்பல்: இந்தியா கண்காணிப்பு
புது டெல்லி:
பாகிஸ்தானுடனான கடற்படை பாதுகாப்புப் பயிற்சியில் ஈடுபட வந்துள்ள சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்க் கப்பல்களின் நடமாட்டத்தை இந்திய கடற்படை கண்காணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானுடனான கடற்படை பாதுகாப்புப் பயிற்சிக்காக முன்னணி போர்க் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் உள்பட பல கப்பல்களை சீன கடற்படை ஈடுபடுத்தியுள்ளது.
அந்தக் கப்பல்கள் மலாக்கா நீரிணை வழியே இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்த தருணத்திலிருந்து இந்திய கடற்படை கண்காணித்து வருகிறது.
இந்திய பெருங்கடல் பகுதியில் நடைபெறும் அனைத்துச் செயல்பாடுகளையும் இந்திய கடற்படை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என அந்தத் தகவல்கள் தெரிவித்தன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm