நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ரூ. 200 கோடி கேட்டு முகேஷ் அம்பானிக்கு மிரட்டல்

மும்பை: 

ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு ரூ.200 கோடி கேட்டு  மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

இது குறித்து மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.20 கோடி கொடுக்கத் தவறினால் சுட்டுக் கொன்றுவிடுவதாக மர்ம நபர் மின்னஞ்சலில் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து சனிக்கிழமை வந்த இரண்டாவது மின்னஞ்சலில் ரூ.200 கோடி கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மர்ம நபரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset