செய்திகள் இந்தியா
விரைவு ரயிலுக்கு பெயர் மாற்றம்; மோடியின் சுயவிளம்பரத் தொல்லைக்கு அளவே இல்லையா?: ஜெய்ராம் ரமேஷ்
புது டெல்லி:
தில்லி - மீரட்டை இடையே செல்லும் ரேபிட் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த அதிவிரைவு ரயிலின் பெயர் "நமோ பாரத்' என திடீரென்று மாற்றப்பட்டுள்ளது.
வந்தே பாரத் என்ற ரயில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளி்ல் இயங்கி வரும்நிலையில், இந்த ரயிலின் பெயரை வந்தே பாரத் என மாற்றப்பட்டுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்தப் பெயர் மாற்றத்துக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், "கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு பிரதமர் மோடியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது ரயிலுக்கு நமோ பாரத் சூட்டப்பட்டுள்ளது. அவரின் சுயவிளம்பர தொல்லைக்கு எல்லையே இல்லை' என்று தெரிவித்துள்ளார்.
உலகத் தரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த ரயில் நிலையங்களில் 15 நிமிஷங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.
அதிகபட்சமாக 180 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் இந்த ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2024, 7:43 am
மக்களவைத் தேர்தல்: 88 தொகுதிகளில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது
April 26, 2024, 7:34 pm
மணிப்பூர் வன்முறை, பிபிசி அலுவலக சோதனைக்கு அமெரிக்கா விமர்சனம்: இந்தியா எதிர்ப்பு
April 26, 2024, 7:24 pm
சொத்து வாரிசுரிமை வரியை ராஜீவ் காந்தி ஒழித்தது ஏன்?: மோடி அவதூறு கருத்து
April 25, 2024, 6:40 pm
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கண்டு பிரதமர் மோடி அஞ்சிவிட்டார்: ராகுல்
April 25, 2024, 6:15 pm
முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேஷ கருத்து: மோடியை விமர்சித்த பாஜக நிர்வாகி நீக்கம்
April 25, 2024, 6:09 pm
மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் திடீர் போட்டி
April 25, 2024, 5:44 pm
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வாரிசு வரியை அமல்படுத்தும்: மோடி மீண்டும் அவதூறு பேச்சு
April 23, 2024, 4:43 pm
பெரும் போராட்டத்திற்கு பிறகு இறுதியில் கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது: ஆம் ஆத்மி
April 23, 2024, 4:38 pm
மேற்கு வங்கத்தில் 25,753 அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனம் ரத்து
April 23, 2024, 8:35 am