செய்திகள் உலகம்
ஏவுகணைகளை இடைமறித்து அமெரிக்கா தாக்குதல்
வாஷிங்டன்:
காசா மீது இஸ்ரேல் போர் நடத்தி வரும்நிலையில்,மேற்காசியா முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது, இந்நிலையில், வான் எல்லையில் பாய்ந்து சென்ற ஏவுகணைகளை அமெரிக்கா இடைமறித்து அழித்துள்ளது.
அந்த ஏவுகணை இஸ்ரேலை நோக்கி வீசப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சுமார் 2 வாரங்களாக நடைபெற்று வரும் காசா போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா மேற்கொண்டுள்ள முதல் ராணுவ நடவடிக்கை இதுவாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு செங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் கார்னி போர்க் கப்பல், 3 க்ரூஸ் வகை ஏவுகணைகளை இடைமறித்து அழித்தது.
இதனிடையே, இராக்கிலும், சிரியாவிலும் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது கடந்த 3 நாள்களாக ட்ரோன் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 8, 2024, 5:57 pm
போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல்: இஸ்ரேல் பரிசீலனை
May 8, 2024, 5:44 pm
சிங்கப்பூர் போர் விமானம் விபத்துக்குள்ளானது
May 8, 2024, 5:03 pm
ஃபேஷன் நிகழ்ச்சியில் 200 காரட் வைர நகைகள் அணிந்து அசத்தியப் பெண் தொழிலதிபர்
May 8, 2024, 2:38 pm
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் உரிமையை இழக்கிறார் டயானா கமகே
May 8, 2024, 10:36 am
பால்ட்டிமோர் பாலம் இடிந்து விழுந்த சம்பவம்: ஆறாவது சடலம் மீட்பு
May 8, 2024, 9:55 am
உலகம் முழுவதும் உள்ள கோவிட்19 தடுப்பூசிகளை அஸ்ட்ராஜெனெகா மீட்டுக் கொண்டது
May 7, 2024, 12:03 pm
போர் நிறுத்த உடன்படிக்கை இணக்கத்தைப் புறக்கணித்து ராஃபாவைத் தாக்கிய இஸ்ரேல்
May 7, 2024, 11:48 am
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு
May 7, 2024, 10:42 am
ரஷ்யா நாட்டின் அதிபராக விளேடிமிர் புதின்: ஐந்தாவது முறையாக பதவி உறுதிமொழி ஏற்பு
May 7, 2024, 12:45 am