செய்திகள் உலகம்
2 அமெரிக்க பணயக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்: நன்றி கூறிய அமெரிக்க அதிபர்
காசா :
இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையிலான போர் தொடர்ந்து நடந்து வருகிறது.
கட்டாரின் மத்தியஸ்தத்திற்குப் பிறகு வெள்ளிக்கிழமை இரவு ஹமாஸ் இரண்டு அமெரிக்க குடிமக்களை விடுவித்தது.
போர் தொடங்கிய பின்னர் பணயக் கைதி ஒருவர் விடுவிக்கப்படுவது இதுவே முதல் முறை.
இருப்பினும், 200 பேர் இன்னும் ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
ஹமாஸ் இரண்டு பெண்களையும் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்தது, அதன் பிறகு செஞ்சிலுவைச் சங்கம் அவர்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்தது.
இதற்கு அமெரிக்க அதிபர் பைடன் நன்றி தெரிவித்துள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 8, 2024, 5:57 pm
போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல்: இஸ்ரேல் பரிசீலனை
May 8, 2024, 5:44 pm
சிங்கப்பூர் போர் விமானம் விபத்துக்குள்ளானது
May 8, 2024, 5:03 pm
ஃபேஷன் நிகழ்ச்சியில் 200 காரட் வைர நகைகள் அணிந்து அசத்தியப் பெண் தொழிலதிபர்
May 8, 2024, 2:38 pm
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் உரிமையை இழக்கிறார் டயானா கமகே
May 8, 2024, 10:36 am
பால்ட்டிமோர் பாலம் இடிந்து விழுந்த சம்பவம்: ஆறாவது சடலம் மீட்பு
May 8, 2024, 9:55 am
உலகம் முழுவதும் உள்ள கோவிட்19 தடுப்பூசிகளை அஸ்ட்ராஜெனெகா மீட்டுக் கொண்டது
May 7, 2024, 12:03 pm
போர் நிறுத்த உடன்படிக்கை இணக்கத்தைப் புறக்கணித்து ராஃபாவைத் தாக்கிய இஸ்ரேல்
May 7, 2024, 11:48 am
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு
May 7, 2024, 10:42 am
ரஷ்யா நாட்டின் அதிபராக விளேடிமிர் புதின்: ஐந்தாவது முறையாக பதவி உறுதிமொழி ஏற்பு
May 7, 2024, 12:45 am