செய்திகள் உலகம்
காசா மக்களுக்காக 100 மில்லியன் டாலர்: பைடன்
காசா:
காசா மக்களுக்காக, மேற்குக் கரையில் மனிதாபிமான உதவிக்காக 100 மில்லியன் டாலர்களை வழங்குவதற்கு அறிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பானது, அமெரிக்க அதிபரின் எக்ஸ் (டுவிட்டர்) வலைதளத்தில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 12 நாட்களாக இஸ்ரேல், காசாவை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் கடுமையான போர் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் காசா மருத்துவமனை ஒன்றிற்கு தாக்குதல் நடத்தப்பட்டு அதில் 500 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், பைடன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் நான் காசா, மேற்குக் கரையில் மனிதாபிமான உதவிக்காக 100 மில்லியன் டாலர் உதவியை அறிவித்தேன்.
இந்த பணம் 1 மில்லியனுக்கும் அதிகமான இடம்பெயர்ந்த மற்றும் மோதலில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm
உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணை: அமெரிக்கா முடிவு
April 28, 2024, 1:49 pm