செய்திகள் மலேசியா
மஇகாவின் முயற்சியை ஆதரிக்கிறோம், ஆனால் இணைய மாட்டோம்: கிம்மா
கோலாலம்பூர் :
இந்திய கட்சிகளை ஒன்றிணைக்கும் மஇகாவின் முயற்சிகளை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.
ஆனால் மஇகாவுடம் கிம்மா இணைய முடியாது என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ சையத் இப்ராஹிம் கூறினார்.
மஇகாவும் மலேசியா மக்கள் சக்தி கட்சியும் ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கு முடிவு செய்துள்ளன.
இரு கட்சிகளை இணைக்கும் செயலகம் ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த செயலகத்தில் இணைந்து செயல்பட மற்ற இந்திய கட்சிகளுக்கும் மஇகா அழைப்பு விடுத்துள்ளது.
மஇகாவின் அழைப்பை நாங்கள் வரவேற்கிறோம். இந்திய கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கும் நாங்கள் முழு ஆதரவை வழங்குகிறோம்.
ஆனால் மஇகாவுடன் கிம்மா இணைய முடியாது. காரணம் கிம்மா, அம்னோவின் இணைக் கட்சியாக உள்ளது.
அம்னோவில் இருந்து கிம்மா வெளியேற விரும்பவில்லை.
ஆனால் இந்திய சமுதாயத்தின் நலனுக்கான முயற்சிகளுக்கு கிம்மா என்றுமே துணை நிற்கும் என்று டத்தோஸ்ரீ சையத் இப்ராஹிம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 16, 2026, 11:43 am
சிக்னல் விதிமீறலால் ஏற்பட்ட விபத்து: மோட்டார் சைக்கிள் ஓட்டிய பெண் மரணம்
January 16, 2026, 10:59 am
ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து மறைந்த பூங் மொக்தார் விடுவிக்கப்பட்டார்: ஜிசி மீதான வழக்கு தொடர்கிறது
January 16, 2026, 10:58 am
ஜசெகவுடனான ஒத்துழைப்பு "அல்லா"வின் விருப்பமாகும்: ஜாஹித்
January 16, 2026, 10:57 am
தனிநபருக்கான மாதாந்திர சாரா உதவித் தொகை இன்று முதல் வழங்கப்படும்: நிதியமைச்சு
January 16, 2026, 10:16 am
உலு சிலாங்கூர் மக்களுக்கு பன்றிப் பண்ணையை விட மருத்துவமனையே தேவைப்படுகிறது: டாக்டர் சத்தியா
January 16, 2026, 10:15 am
மலாக்கா மாநில தேர்தல் இவ்வாண்டு நடைபெறும்: முதலமைச்சர் உறுதிப்படுத்தினார்
January 16, 2026, 10:14 am
மடானி சீர்திருத்தங்களுக்கு வழக்கமான அணுகுமுறையை விட அதிகமான நடவடிக்கைகள் தேவை: பிரதமர்
January 15, 2026, 9:10 pm
தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலயத்தை 7 நாட்களுக்குள் இடம் மாற்றம் செய்ய நோட்டீஸ்
January 15, 2026, 7:59 pm
