
செய்திகள் இந்தியா
4 ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் தலைவர் விடுதலை
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 4 ஆண்டுகளாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஹுரியத் மாநாட்டு அமைப்பின் தலைவர் மீர்வாய்ஸ் உமர் ஃபரூக் விடுவிக்கப்பட்டார்.
2019-இல் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பல்வேறு தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
இதில் ஹுரியத் மாநாடு அமைப்பின் தலைவரான மீர்வாய்ஸ் உமர் ஃபரூக்கும் அவரது இல்லத்தில் சிறைவைக்கப்பட்டார்.
அதன்பின்னர் பெரும்பாலான தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், உமர் ஃபரூக் கடந்த 4 ஆண்டுகளாக வீட்டுக்காவலில் இருந்து வந்தார்.
தன்னை விடுவிக்க கோரி மீர்வாய்ஸ் உமர் ஃபரூக் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தை அணுகி பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 6:31 am
இந்தியாவுடனான சண்டையில் பாகிஸ்தானுக்கு சீனா நிகழ்நேர வழிகாட்டியது
July 5, 2025, 11:11 am
‘ஜெய் குஜராத்’ என கோஷமிட்ட மகாராஷ்டிரா துணை முதல்வர் ஷிண்டேவுக்கு கடும் எதிர்ப்பு
July 5, 2025, 11:03 am
இயந்திரப் பதிவேடுகளைத் திருத்தியதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மீது குற்றச்சாட்டு
July 4, 2025, 6:19 pm
மக்கள் எதிர்ப்பு: பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடையை கைவிட்டது தில்லி BJP அரசு
July 4, 2025, 5:48 pm
அதிவேகமாக வாகனம் ஓட்டி உயிரிழந்தவருக்கு இழப்பீடு வழங்க தேவையில்லை: உச்சநீதிமன்றம்
July 3, 2025, 5:21 pm
ஒவ்வொரு இந்தியர் மீதும் கடன் சராசரி ரூ.4.8 லட்சமாக அதிகரிப்பு: காங்கிரஸ்
July 3, 2025, 5:00 pm
அடுத்த தலாய்லாமா தேர்வு செய்யப்படுவார்
July 3, 2025, 4:57 pm
உ.பி.யில் ஹிந்துக்கள் அல்லாதவர்களை கண்டறிய ஆடையை அவிழ்த்து சோதனை: 6 பேருக்கு நோட்டீஸ்
July 3, 2025, 4:50 pm
நடுவானில் ஸ்பைஸ் ஜெட் ஜன்னல் பிரேம் விலகியது
July 2, 2025, 10:43 pm