
செய்திகள் இந்தியா
4 ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் தலைவர் விடுதலை
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 4 ஆண்டுகளாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஹுரியத் மாநாட்டு அமைப்பின் தலைவர் மீர்வாய்ஸ் உமர் ஃபரூக் விடுவிக்கப்பட்டார்.
2019-இல் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பல்வேறு தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
இதில் ஹுரியத் மாநாடு அமைப்பின் தலைவரான மீர்வாய்ஸ் உமர் ஃபரூக்கும் அவரது இல்லத்தில் சிறைவைக்கப்பட்டார்.
அதன்பின்னர் பெரும்பாலான தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், உமர் ஃபரூக் கடந்த 4 ஆண்டுகளாக வீட்டுக்காவலில் இருந்து வந்தார்.
தன்னை விடுவிக்க கோரி மீர்வாய்ஸ் உமர் ஃபரூக் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தை அணுகி பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm
சிறுபான்மையினர் நிலை: ஐ.நா. வில் இந்தியாவுக்கு ஸ்விட்சர்லாந்து கேள்வி
September 10, 2025, 5:46 pm
நேபாளம் செல்லும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை
September 10, 2025, 3:17 pm
எலுமிச்சை பழத்தில் ஏற்றியபோது, ஷோரூம் முதல் மாடியிலிருந்து குப்புற விழுந்த புதிய கார்
September 9, 2025, 11:21 pm
தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் அடைப்பு: ரூ.25 லட்சம் இழப்பீடு
September 9, 2025, 10:35 pm