![image](https://imgs.nambikkai.com.my/6-448b1.jpg)
செய்திகள் மலேசியா
மலேசியாவை காப்போம் பேரணி: 11 பேரிடம் போலீஸ் வாக்குமூலம் பதிவு
கோலாலம்பூர் :
மலேசியாவை காப்போம் பேரணி தொடர்பில் 11 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இதனை டாங் வாங்கி போலீஸ் தலைவர் நோர் டெல்ஹான் யாஹ்யா கூறினார்.
கடந்த சனிக்கிழமை தலைநகரில் தேசியக் கூட்டணி ஏற்பாட்டில் பேரணி ஒன்று நடைபெற்றது.
குறிப்பாக ஊழல் வழக்கில் இருந்து துணைப் பிரதமர் ஜாஹிட் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டது.
அனுமதி இல்லாத வீதிப் பேரணியில் ஈடுபட்டதாக நம்பப்படும் 25 நபர்களை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த 2 பேரில் 11 பேரிடம் போலீடார் இன்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
மற்றவர்களிடமும் அடுத்தடுத்து விசாரணைகள் நடத்தப்படும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 27, 2024, 10:30 am
என்னையும் பிரதமரையும் சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் தயாராக உள்ளனர்: ஜாஹித்
July 26, 2024, 10:32 pm
நெங்கிரி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் மஇகா களமிறங்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
July 26, 2024, 9:47 pm
தங்கம், ஐபோன் விற்பனை மோசடி: குற்றச்சாட்டை 8 வார கர்ப்பிணியும் அவரின் நண்பரும் மறுத்தனர்
July 26, 2024, 4:47 pm
நூர் ஃபரா கர்த்தினி மரணம்: போலீஸ் விசாரணை மனநிறைவு அளிக்கின்றது: குடும்பத்தினர்
July 26, 2024, 4:40 pm
DAP மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கிற்குப் பினாங்கு மாநிலத்தின் உயரிய விருது
July 26, 2024, 4:11 pm
எச்.ஐ.வி. தொற்றுக்குப் புதிய மருந்து; தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல்
July 26, 2024, 4:05 pm