செய்திகள் மலேசியா
மலேசியாவை காப்போம் பேரணி: 11 பேரிடம் போலீஸ் வாக்குமூலம் பதிவு
கோலாலம்பூர் :
மலேசியாவை காப்போம் பேரணி தொடர்பில் 11 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இதனை டாங் வாங்கி போலீஸ் தலைவர் நோர் டெல்ஹான் யாஹ்யா கூறினார்.
கடந்த சனிக்கிழமை தலைநகரில் தேசியக் கூட்டணி ஏற்பாட்டில் பேரணி ஒன்று நடைபெற்றது.
குறிப்பாக ஊழல் வழக்கில் இருந்து துணைப் பிரதமர் ஜாஹிட் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டது.
அனுமதி இல்லாத வீதிப் பேரணியில் ஈடுபட்டதாக நம்பப்படும் 25 நபர்களை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த 2 பேரில் 11 பேரிடம் போலீடார் இன்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
மற்றவர்களிடமும் அடுத்தடுத்து விசாரணைகள் நடத்தப்படும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 19, 2025, 10:24 pm
ஆலயம், சமயப் பிரச்சினைகளில் யார் பெரியவர்கள் என்று பார்த்தால் எதையும் சாதிக்க முடியாது: டத்தோ சிவக்குமார்
December 19, 2025, 9:01 pm
பிரச்சினைகளில் இருந்து ஆலயங்களை பாதுகாக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும்: டத்தோ சிவக்குமார்
December 19, 2025, 5:22 pm
இடையூறாக மாறிய தருணம்: குழந்தையின் கண்ணில் காயம்
December 19, 2025, 4:36 pm
11 வயது மாணவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக சமய ஆசிரியர் மீது குற்றச்சாட்டு
December 19, 2025, 4:27 pm
கள்ள நோட்டுகளை கொடுத்து நகை வாங்க முயன்ற சந்தேக நபரை போலீஸார் தேடி வருகின்றனர்: OCPD அஸ்லி முஹம்மது நூர்
December 19, 2025, 1:09 pm
ஜாலான் கிளாங் லாமாவில் குடிநுழைவு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை: 90 சட்டவிரோத வெளிநாட்டவர்கள் கைது
December 19, 2025, 1:01 pm
