
செய்திகள் மலேசியா
மலேசியாவை காப்போம் பேரணி: 11 பேரிடம் போலீஸ் வாக்குமூலம் பதிவு
கோலாலம்பூர் :
மலேசியாவை காப்போம் பேரணி தொடர்பில் 11 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இதனை டாங் வாங்கி போலீஸ் தலைவர் நோர் டெல்ஹான் யாஹ்யா கூறினார்.
கடந்த சனிக்கிழமை தலைநகரில் தேசியக் கூட்டணி ஏற்பாட்டில் பேரணி ஒன்று நடைபெற்றது.
குறிப்பாக ஊழல் வழக்கில் இருந்து துணைப் பிரதமர் ஜாஹிட் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டது.
அனுமதி இல்லாத வீதிப் பேரணியில் ஈடுபட்டதாக நம்பப்படும் 25 நபர்களை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த 2 பேரில் 11 பேரிடம் போலீடார் இன்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
மற்றவர்களிடமும் அடுத்தடுத்து விசாரணைகள் நடத்தப்படும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 12:35 pm
கோலசிலாங்கூர் கமாசான் தோட்ட ஸ்ரீ மகா துர்கையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது
July 13, 2025, 11:02 am
சுங்கைப்பட்டாணியில் சாலை ஓரத்தில் கைவிடப்பட்ட ஆண் குழந்தை: பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டது
July 13, 2025, 10:03 am
கடினமான காலங்களில் தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதாக மிரட்ட வேண்டாம்: ஜாஹித்
July 13, 2025, 9:38 am
மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே சட்டவிரோத வாகனச் சேவை வழங்கிய 22 பேர் மீது நடவடிக்கை
July 12, 2025, 11:43 pm
தமிழர்களின் இசையை வாசிக்கும் கலைஞர்களை நாம் நேசிக்கப் பழகுவோம்: டத்தோஸ்ரீ சரவணன்
July 12, 2025, 11:41 pm
நீதித்துறையை சுதந்திர பேரணி: புத்ராஜெயாவில் போலிஸ் பாதுகாப்பை அதிகரிக்கும்
July 12, 2025, 11:39 pm