செய்திகள் மலேசியா
ஜாஹிட் விவகாரத்தில் லிம் கிட் சியாங்கின் நடவடிக்கை ஆச்சிரியமாக உள்ளது: கைரி
கோலாலம்பூர் :
ஜாஹிட் விடுவிக்கப்பட்டது தமக்கு அதிர்ச்சியும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளது.
அரசியலில் முதிர்ச்சி பெற்ற ஓர் அரசியல் தலைவர் இதை மட்டுமே சொல்ல முடியுமா என்று முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் கேள்வி எழுப்பினார்.
அகால்புடி ஊழல் வழக்கில் இருந்து துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி விடுவிக்கப்பட்டார்.
அவர் விடுவிக்கப்பட்டதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங், அவர் விடுவிக்கப்பட்டது தமக்கும் அதிர்ச்சியையும் ஆச்சிரியத்தையும் அளிக்கிறது என கூறியிருந்தார்.
லிம் கிட் சியாங்கின் இந்த நடவடிக்கையை கைரி கடுமையாக விமர்சித்தார்.
குறிப்பான ஊழலுக்கு எதிராக பேசியவர், அரசியலில் முதிர்ச்சி பெற்ற ஓர் தலைவர் இதை மட்டும் தான் பேச முடியுமா.
அவர் வெளியிட்ட அறிக்கையில் ஓர் வரியில் தான் ஜாஹிட் விவகாரம் பற்றி உள்ளது.
புதிய அரசியல் நண்பர்களை ஆதரவளிக்கும் வகையில் அவரின் அறிக்கை உள்ளது.
அவரின் செயல் எனக்கு தான் ஆச்சரியமாக உள்ளது என்று கைரி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 24, 2025, 10:54 pm
மலேசியாவின் முக்கிய பலமான பன்முகத்தன்மையை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பிரதிபலிக்கிறது: டத்தோஸ்ரீ ரமணன்
December 24, 2025, 10:53 pm
மஇகா அனைத்து சமூகத்தினரையும் அரவணைக்கும் அரசியல் நிலைப்பாட்டை என்றென்றும் தொடரும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
December 24, 2025, 6:12 pm
கிறிஸ்து பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்: சிலாங்கூர் சுல்தான் கிறிஸ்துமஸ் தின வாழ்த்து
December 24, 2025, 6:00 pm
பேரரசருடன் ஐக்கிய அரபு அமீரக அதிபர் சந்திப்பு
December 24, 2025, 4:52 pm
தமிழரின் பெருமைமிகு மன்னர் இராஜ ராஜ சோழனின் விழா; ஜன. 25ஆம் தேதி தலைநகரில் நடைபெறும்: டத்தோ ராமன்
December 24, 2025, 4:47 pm
பகாங்கில் வெள்ளம் தணிகிறது: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது
December 24, 2025, 1:24 pm
சிங்கப்பூரில் மரணத் தண்டனையை எதிர்த்து போராடிய முன்னாள் வழக்கறிஞர் ரவி காலமானார்
December 24, 2025, 1:23 pm
