செய்திகள் உலகம்
கனடாவில் சீக்கிய மாணவர் மீது தாக்குதல்
டொராண்டோ:
கனடாவில் சீக்கிய பள்ளி மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.
இந்தியாவிலிருந்து கனடா சென்ற 17 வயது சீக்கிய மாணவர், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் பள்ளியில் பயின்று வருகிறார்.
பள்ளி முடிந்து அவர் வீடு திரும்பும்போது இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. கரடியிடமிருந்து தப்பிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் "ஸ்பிரே' மூலம் அந்த மாணவர் தாக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கனடா அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்குள்ள இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 17, 2025, 10:58 pm
MalaysiaNow ஊடகத்தளத்திற்குத் தடை விதித்தது சிங்கப்பூர்
November 16, 2025, 9:11 pm
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சியில் பெரும் விரிசல்: டெய்லர் கிரீனுடன் மோதல் முற்றுகிறது
November 16, 2025, 9:49 am
ஜப்பானுக்குச் செல்லாதீர்கள்: சீனர்களை எச்சரிக்கும் சீனா
November 15, 2025, 4:12 pm
மாட்டிறைச்சி, காபிக்கு வரிவிலக்கு: டிரம்ப் அறிவிப்பு
November 15, 2025, 4:01 pm
MalaysiaNow நாளேட்டுக்குச் சிங்கப்பூர் POFMA சட்டத்தின்கீழ் திருத்த உத்தரவு
November 14, 2025, 3:31 pm
தைவான் குறித்த கருத்துகளை ஜப்பான் திரும்பப் பெற வேண்டும்: சீனா எச்சரிக்கை
November 14, 2025, 2:03 pm
இந்திய நிறுவனத்துக்கு பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா
November 13, 2025, 11:16 am
கனமழையால் மெக்காவில் திடீர் வெள்ளம்
November 12, 2025, 12:36 pm
