
செய்திகள் உலகம்
கனடாவில் சீக்கிய மாணவர் மீது தாக்குதல்
டொராண்டோ:
கனடாவில் சீக்கிய பள்ளி மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.
இந்தியாவிலிருந்து கனடா சென்ற 17 வயது சீக்கிய மாணவர், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் பள்ளியில் பயின்று வருகிறார்.
பள்ளி முடிந்து அவர் வீடு திரும்பும்போது இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. கரடியிடமிருந்து தப்பிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் "ஸ்பிரே' மூலம் அந்த மாணவர் தாக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கனடா அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்குள்ள இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 11:55 am
உக்ரேன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷ்யா அதிபர் விளேடிமீர் புதின் அழைப்பு
May 11, 2025, 11:53 am
வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியிக்கு அரசு தடை விதிப்பு
May 10, 2025, 8:35 pm
இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்த ஒப்புதல்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு
May 9, 2025, 2:00 pm
சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை அதிரடி சோதனை: 313 பேர் விசாரிக்கப்பட்டனர்
May 9, 2025, 10:00 am
கத்தோலிக்க சமூகத்தினரின் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார்
May 8, 2025, 11:09 am
புதிய போப்பிற்கான முதல் வாக்களிப்பில் பெரும்பான்மை எட்டப்படவில்லை
May 8, 2025, 10:28 am