
செய்திகள் உலகம்
கனடாவில் சீக்கிய மாணவர் மீது தாக்குதல்
டொராண்டோ:
கனடாவில் சீக்கிய பள்ளி மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.
இந்தியாவிலிருந்து கனடா சென்ற 17 வயது சீக்கிய மாணவர், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் பள்ளியில் பயின்று வருகிறார்.
பள்ளி முடிந்து அவர் வீடு திரும்பும்போது இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. கரடியிடமிருந்து தப்பிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் "ஸ்பிரே' மூலம் அந்த மாணவர் தாக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கனடா அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்குள்ள இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 8:29 pm
ஆப்பிள் நிறுவனத்தின் COO வாக இந்திய வம்சாவளி சஃபி கான் நியமனம்
July 10, 2025, 5:47 pm
74 நாடுகளுக்கு நுழைவு விசாவை ரத்து செய்தது சீனா
July 9, 2025, 10:10 pm
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா வாக்கெடுப்பை புறக்கணித்து இந்தியா
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am
டெக்சஸ் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 108-ஆக உயர்ந்தது
July 9, 2025, 10:17 am
பிரிக்ஸ் நாடுகள் மிக விரைவில் 10 சதவீத வரியை எதிர்கொள்ளும்: டிரம்ப் அறிவிப்பு
July 8, 2025, 11:28 am
தென் அமெரிக்காவின் முதல் பெண் அதிபரானார் ஜெனிபர் கிர்லிங்க்ஸ்-சிமோன்ஸ்
July 7, 2025, 9:51 pm
பஹல்காமுக்கு கண்டனம்- காஸாவுக்கு கவலை: பிரிக்ஸில் இந்தியா
July 7, 2025, 4:46 pm