
செய்திகள் உலகம்
கோவிட் 19 பெருந்தொற்றின் மூலத்தை சீனா அரசு வழங்க வேண்டும்; உலக சுகாதார நிறுவனம் நெருக்குதல்
வாஷிங்டன்:
கோவிட் 19 பெருந்தொற்றின் மூல தகவல்களை கூடுதலாக சீன அரசாங்கம் வழங்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியது.
இந்த விவகாரத்தில் சீனா ஒத்துழைக்க வேண்டும் என்று தங்கள் தரப்பு கேட்டுக்கொள்வதாக அதன் தலைவர் டெட்ரோஸ் அடனோம் கூறினார்.
உருமாறிய கொரோனா தொற்றின் அண்மைய தகவல்கள் மற்றும் தடுப்பூசியின் போக்குகள் குறித்து மருந்தக நிறுவனங்கள் தகவல் கேட்கும் பட்சத்தில் சீனா கொரோனா தொடர்பான முழு விபரங்களையும் அது அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
முன்னதாக, 2019ஆம் ஆண்டு சீனா நாட்டின் வுஹான் மாகாணத்தில் முதன்முறையாக கோவிட் 19 பெருந்தொற்று கண்டறியப்பட்டது. இந்த கொல்லை நோயினால் உலகம் முழுவதும் 7 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 11:54 am
தாய்லாந்து அரசியல் நெருக்கடி: பும்தாம் வெச்சாயாச்சாய் இடைக்காலப் பிரதமராக நியமனம்
July 2, 2025, 11:21 pm
பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம்: 64 பேர் பலி, 117 பேர் காயம்
July 2, 2025, 11:14 pm
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: முன்னாள் வங்காளதேச பிரதமருக்குச் சிறை தண்டனை விதிப்பு
July 2, 2025, 12:13 pm
இந்தியாவுக்கு 500% வரி விதிக்கிறது அமெரிக்கா
July 2, 2025, 10:50 am
சீனாவின் ஹெனான் பிராந்தியத்தில் கனமழை: இருவர் பலி, அறுவர் மாயம்
July 2, 2025, 10:19 am
மினி லாரி சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது: சாலையில் சிதறிய மீன்கள்
July 1, 2025, 9:54 pm
சிந்து நதி நீரைப் பெற சர்வதேச அமைப்புகளிடம் முறையீடு: பாகிஸ்தான்
July 1, 2025, 3:55 pm