
செய்திகள் உலகம்
கோவிட் 19 பெருந்தொற்றின் மூலத்தை சீனா அரசு வழங்க வேண்டும்; உலக சுகாதார நிறுவனம் நெருக்குதல்
வாஷிங்டன்:
கோவிட் 19 பெருந்தொற்றின் மூல தகவல்களை கூடுதலாக சீன அரசாங்கம் வழங்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியது.
இந்த விவகாரத்தில் சீனா ஒத்துழைக்க வேண்டும் என்று தங்கள் தரப்பு கேட்டுக்கொள்வதாக அதன் தலைவர் டெட்ரோஸ் அடனோம் கூறினார்.
உருமாறிய கொரோனா தொற்றின் அண்மைய தகவல்கள் மற்றும் தடுப்பூசியின் போக்குகள் குறித்து மருந்தக நிறுவனங்கள் தகவல் கேட்கும் பட்சத்தில் சீனா கொரோனா தொடர்பான முழு விபரங்களையும் அது அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
முன்னதாக, 2019ஆம் ஆண்டு சீனா நாட்டின் வுஹான் மாகாணத்தில் முதன்முறையாக கோவிட் 19 பெருந்தொற்று கண்டறியப்பட்டது. இந்த கொல்லை நோயினால் உலகம் முழுவதும் 7 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2023, 4:34 pm
‘டிரை ஐஸ்’ கரியமில வாயுவை நுகர்ந்த நால்வர் மரணம்
September 23, 2023, 1:48 pm
இங்கிலாந்தில் சிகரெட்டுக்கு விரைவில் தடை : பிரதமர் ரிஷி சுனக் ஆலோசனை
September 22, 2023, 4:22 pm
பிஸ்மில்லாஹ் கூறி பன்றிக்கறி சாப்பிட்ட இந்தோனேசியப் பெண்ணுக்கு 2 ஆண்டு சிறை
September 22, 2023, 4:17 pm
பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு தற்காலிக தடை: ரஷ்யா அறிவிப்பு
September 22, 2023, 1:38 pm
கனடாவில் மற்றொரு சீக்கியர் கொலை
September 21, 2023, 10:40 am
ஈஸ்வரனின் எம்.பி பதவி ரத்து மசோதா; சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு தோல்வி
September 20, 2023, 6:15 pm
இந்தியா நிலவுக்கு சென்றுவிட்டது, பாகிஸ்தான் பணத்துக்கு கையேந்துகிறது: நவாஸ் ஷெரீஃப்
September 20, 2023, 5:46 pm
மேற்கத்திய நாடுகளை எதிர்கொள்ள மேலும் நெருக்கம் தேவை: சீனாவிடம் ரஷியா வேண்டுகோள்
September 20, 2023, 3:43 pm
கனடாவின் நடவடிக்கைகள் பிரிட்டன் - இந்தியா வர்த்தக பேச்சை பாதிக்குமா?
September 20, 2023, 3:29 pm