செய்திகள் உலகம்
கோவிட் 19 பெருந்தொற்றின் மூலத்தை சீனா அரசு வழங்க வேண்டும்; உலக சுகாதார நிறுவனம் நெருக்குதல்
வாஷிங்டன்:
கோவிட் 19 பெருந்தொற்றின் மூல தகவல்களை கூடுதலாக சீன அரசாங்கம் வழங்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியது.
இந்த விவகாரத்தில் சீனா ஒத்துழைக்க வேண்டும் என்று தங்கள் தரப்பு கேட்டுக்கொள்வதாக அதன் தலைவர் டெட்ரோஸ் அடனோம் கூறினார்.
உருமாறிய கொரோனா தொற்றின் அண்மைய தகவல்கள் மற்றும் தடுப்பூசியின் போக்குகள் குறித்து மருந்தக நிறுவனங்கள் தகவல் கேட்கும் பட்சத்தில் சீனா கொரோனா தொடர்பான முழு விபரங்களையும் அது அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
முன்னதாக, 2019ஆம் ஆண்டு சீனா நாட்டின் வுஹான் மாகாணத்தில் முதன்முறையாக கோவிட் 19 பெருந்தொற்று கண்டறியப்பட்டது. இந்த கொல்லை நோயினால் உலகம் முழுவதும் 7 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 23, 2026, 8:40 pm
பணியாத ஈரான்: வேறுவழியின்றி 48 மணி நேரக் காலக்கெடுவைக் கைவிட்டார் அதிபர் டிரம்ப்
March 23, 2026, 4:27 pm
புனித மக்கா ரமலான் சிறப்பு: 33.8 மில்லியன் மக்களுக்கு இப்தார் விருந்து
March 23, 2026, 3:58 pm
ஈரானில் உள்ள தப்ரிஸ் நகரில் நடந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு
March 23, 2026, 3:56 pm
லாகார்டியா விமான நிலையத்தில் பரபரப்பு: ஏர் கனடா விமானம் விபத்துக்குள்ளானது
March 23, 2026, 11:27 am
துருக்கியில் திடீர் நிலச்சரிவு: மழையில் புதைந்த கார்
March 23, 2026, 11:26 am
மத்திய கிழக்கு போரின் தாக்கம்: உலக பொருளாதாரத்திற்கு பெரிய அச்சுறுத்தல்
March 22, 2026, 4:55 pm
