
செய்திகள் தொழில்நுட்பம்
நிலவுக்கு ஜப்பான் தொலைநோக்கியுடன் விண்கலம் அனுப்பியது
டோக்கியோ:
நிலவில் ஆய்வுகள் மேற்கொள்வதற்காக எக்ஸ்ரே தொலைநோக்கியுடன் கூடிய விண்கலம் மற்றும் லேண்டரை ஜப்பான் விண்ணில் செலுத்தியது.
ஹெச்ஐஐஏ ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட அந்த விண்கலம், வெற்றிகரமாக அதன் வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
சுமார் 6 மாத பயணத்துக்கு பிறகு நிலை இந்த விண்கலம் சென்றடையும்.
அந்த விண்கலத்தில் இணைக்கப்பட்டுள்ள லேண்டருக்கு "ஸ்லிம்' (ஸ்மார்ட் லேண்டர் ஃபாரர் இன்வெஸ்டிகேட்டிங் மூன்) என்று பெயரிடப்பட்டுள்ளது.
அண்மையில் இந்தியா செலுத்திய சந்திரயான் -2 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் மென்மையாக தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 8, 2025, 9:14 pm
சைபர் செக்கியூரிட்டி மலேசியாவின் முதல் வாகன தடயவியல் ஆய்வகத்தை கோபிந்த் சிங் தொடக்கி வைத்தார்
August 25, 2025, 8:03 pm
ககன்யான் திட்டத்தில் இந்தியா முக்கிய சோதனை
August 15, 2025, 12:02 am
நிலவில் அணு மின் நிலையம்: விரைவுபடுத்துகிறது நாசா
August 9, 2025, 2:54 pm
பிரபல அமெரிக்க விண்வெளி வீரர் ஜிம் லோவெல் காலமானார்
July 31, 2025, 10:18 pm
ரூ.12,000 கோடியிலான இஸ்ரோ - நாசாவின் நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
July 28, 2025, 1:37 pm
ரூ.30,000 கோடியில் தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனத்துக்கான மின்னணு உதிரிபாக தொழிற்சாலை
July 28, 2025, 10:50 am
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை
July 16, 2025, 5:58 pm