செய்திகள் உலகம்
கணவனின் மர்ம உறுப்பைத் துண்டித்த மனைவி - நஷ்ட ஈடு வழங்க கணவன் கோரிக்கை
ஜகார்த்தா:
இந்தோனேசியா நாட்டில் கணவனின் மர்ம உறுப்பைத் துண்டித்த மனைவி நஷ்ட ஈடு வழங்க கோரி கணவர் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
சம்பந்தப்பட்ட கணவருக்கு 550 மில்லியன் ரூப்பியா அல்லது வெ 167, 586 ரிங்கிட் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
ஆயுட்கால மாற்றுத்திறனாளியாக மாறியிருக்கும் கணவருக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும். இதனை கணவரின் வழக்கறிஞர் அஜி மஸ்தோதோ நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற தரப்பிடம் வழக்கறிஞர்கள் சரிபார்க்க வேண்டும். மேலும், அரச தரப்பு வழக்கறிஞர் குழுவின் ஆலோசனையை பெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கணவன் உறங்கிக்கொண்டிருந்த போது மனைவி அவரின் மர்ம உறுப்பினை துண்டித்தார்.
இந்த சம்பவம் இந்தோனேசியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm
உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணை: அமெரிக்கா முடிவு
April 28, 2024, 1:49 pm